follow the truth

follow the truth

July, 3, 2025

உலகம்

இன்னும் சில மணிநேரங்களில் இராஜினாமா செய்யப் போகும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி சில மணிநேரங்களில் இராஜினாமா செய்து தாலிபானுக்கு அதிகாரத்தை விட்டுக்கொடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன தாலிபான்களால் ஒரு இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

25 ஆண்டுகளின் பின்னர் ஐவரி கோஸ்டில் முதல் எபோலா நோயாளி பதிவு

ஐவரி கோஸ்ட் 25 ஆண்டுகளில் முதல் எபோலா நோயாளரைப் பதிவு செய்துள்ளது. அண்டை நாடான கினியாவில் இருந்து அபிட்ஜனுக்கு பயணம் செய்த 18 வயது பெண்ணே இவ்வாறு எபோலாவுக்கு சாதகமாக சோதனை செய்ததாக...

கொரோனா வைரஸின் மூல தரவை தருமாறு உலக சுகாதார அமைப்பு சீனாவை வலியுறுத்தியது

உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவை அதன் ஆரம்பகால கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மூல தரவைப் தருமாறு வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் மைய நகரமான வுஹானில் முதலில் தோன்றியது. எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை...

6,000 பேரை வெளியேற்றும் கட்டாயத்தில் சிவப்பு எச்சரிக்கையை அறிவித்தது சீனா

மத்திய சீன மாகாணமான ஹ_பேயில் உள்ள 5 நகரங்களில் 21 பேர் உயிரிழந்ததையடுத்து, கிட்டத்தட்ட 6,000 பேரை வெளியேற்றும் கட்டாயத்தில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகாரபூர்வ சீன செய்தி...

பெண் இராணுவத்தினரின் ‘கன்னித்தன்மை சோதனைகளை’ இந்தோனேசியா இரத்து செய்தது

இராணுவத் தலைமை அதிகாரி ஆண்டிகா பெர்கசா குறிப்பிடும் போது பல தசாப்தங்களாக இருந்த சோதனைகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்

போர்க்குற்ற விசாரணைக்காக அல்-பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதாக சூடான் அறிவிப்பு

நீண்டகால ஆட்சியாளரான உமர் அல்-பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) டார்பூர் மோதலில் தேடப்படும் இரண்டு அதிகாரிகளுடன் சூடான் ஒப்படைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். 77 வயதான அல்-பஷீர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சூடான்...

மோசமான செயல்திறன் : தனது அமைச்சர்களை பதவி நீக்கம் செய்த மடகஸ்கர் ஜனாதிபதி

மடகஸ்கர் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா தனது அமைச்சர்களின் மோசமான செயல்திறன் காரணமாக அனைவரையும் பதவி நீக்கம் செய்துள்ளார்

ரஷ்யாவுக்கு உளவு பார்த்த பிரிட்டிஷ் தூதரை ஜேர்மன் கைது செய்தது

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் பிரிட்டிஷ் தூதரை ஜேர்மன் கைது செய்தது

Latest news

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர் என்று கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு...

கடந்த 6 மாதங்களில் ஒரு டிரில்லியனைத் தாண்டியது சுங்கம்

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுங்க வருவாய் ஒரு டிரில்லியனைத் தாண்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட தெரிவித்தார். கொழும்பில் இன்று (3) நடைபெற்ற...

அவசர அவசரமா சாப்பிடுறவங்க இத கொஞ்சம் கவனியுங்க

பொதுவாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது ஒரு நபர் மட்டும் சில வினாடிகளிலேயே சாப்பிட்டு முடித்து விடுவார். இப்படி சீக்கிரம் சீக்கிரமா உணவை விழுங்குபவர்களுக்கு ஏற்படும்...

Must read

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும்...

கடந்த 6 மாதங்களில் ஒரு டிரில்லியனைத் தாண்டியது சுங்கம்

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுங்க வருவாய் ஒரு டிரில்லியனைத்...