நேபாளம், காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கி சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் தீ விபத்தில் 5 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் புறப்பட்ட மூன்று நிமிடங்களில்...
பங்களாதேஷில் இட ஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இராஜினாமா செய்து டாக்காவில் இருந்து வெளியேறி தற்போது இந்தியாவில் உள்ளார்.
ஆனால்...
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் நியமிக்கப்படுவார் என பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது சஹாபுதீன் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் சங்கங்கள் உட்பட ஏனைய சிவில் அமைப்புக்கள்...
காஸா பகுதியில் உள்ள பலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவராக யஹ்யா சின்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட இஸ்மாயில் ஹனியேவின் மரணத்துடன், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவராக...
அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு டிம் வால்ஸ் போட்டியிடவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது மினசோட்டா மாகாண ஆளுநராக உள்ள 60 வயதான டிம் வால்ஸை துணை ஜனாதிபதி வேட்பாளராகக்...
பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பங்களாதேஷின் மாணவர் தலைவர்கள் பாராளுமன்றத்தை கலைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இடைக்கால அரசை அமைப்பதற்கு முன்பாக, நாடாளுமன்றத்தைக் கலைப்பதன்...
பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில்,...
சிறையில் இருந்த பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஷியாவை விடுதலை செய்ய அந்நாட்டு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷப்தீன் சிறையில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை விடுவிக்க...
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் பிரதம...
பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய...
இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன்,...