பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்காது என்றும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் பாதாள உலக செயற்பாடுகளை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா திருவிழாவின் மூன்றாவது நிகழ்வான ரந்தோலி பெரஹெரா இன்று (28) வீதி உலா வருகிறது.
இரவு 07:00 மணிக்குப் பிறகு 15 நிமிடங்களுக்கு, தெற்கு முகமாக உள்ள...
கிளிநொச்சி மாவட்டத்தின், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் ஒருபகுதியையேனும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள காணியற்ற குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு...
பதிவு செய்யப்படாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நாட்டில் பணிபுரிய அனுமதிக்கப்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு காலி மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள்...
ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
மக்கள் உழைத்து சம்பாதித்த செல்வத்தை இழக்க நேரிடும் என்பதால் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய...
நாட்டில் உள்ள முக்கிய அடுக்குமா வீட்டுத் தொகுதிகளில் வீடுகளை வாங்கிய நுகர்வோரிடம் இருந்து வருமான வரி வசூலிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்தத் தீர்மானத்தின் பிரகாரம், வீடுகளை வாங்கியவர்கள் மற்றும் அவர்களது குடியிருப்பாளர்கள் பற்றிய தகவல்களை...
உயர்தர ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சரவை அனுமதி கோரியுள்ளார்.
வேதியியல், இயற்பியல், உயிரியல் உள்ளிட்ட பல பாடங்களுக்கு, இந்த ஆசிரியர்கள் இரண்டு ஆண்டு ஒப்பந்த...
தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 24 பேருக்கு கொழும்பில் பல பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது இன்று (28) காலை 9.00 மணி முதல் மாலை...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...