follow the truth

follow the truth

August, 25, 2025

உள்நாடு

ஹேஷாவுக்கு எதிராக தடை உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. வரைவு கணக்காய்வு அறிக்கையின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு எதிராக...

தென் மாகாணத்திற்கு இன்று முதல் தடையில்லா மின்சாரம்

பொல்பிட்டிய - ஹம்பாந்தோட்டைக்கு இடையிலான 220 கிலோவொட் உயர் அழுத்த மின் பாதையின் பரிமாற்றப் பணிகள் இன்று (24) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. காணி பிரச்சினை காரணமாக இது தாமதமாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இது...

கிரிக்கெட் ஊழலை அம்பலப்படுத்த வேண்டாம் என ஹேஷாவுக்கு மிரட்டல்

கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசுவதை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார். கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்று வரும் மோசடிகள்...

“மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவது மனுதாரர்களுக்கு புரியவில்லையா”

ஆறுமாத இடைக்கால உத்தரவின் காரணமாக பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க முடியவில்லை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்ததுடன் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவது மனுதாரர்களுக்கு புரியவில்லையா...

எசல பெரஹெரவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வரலாற்று சிறப்பு மிக்க எசல பெரஹெர திருவிழாவின் நான்காவது கும்பல் பெரஹெர இன்று (24) இரவு வீதியுலா நடைபெறவுள்ளது. இதேவேளை, கண்டியில் நடைபெறவுள்ள எசல பெரஹரவை முன்னிட்டு மக்களின்...

கண்டி கும்பல் பெரஹரவில் யானைகள் குழம்பியமை தொடர்பில் அறிக்கை கோரல்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற இரண்டாவது கும்பல் பெரஹெரவின் போது பல யானைகள் குழம்பியமை தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள்...

சட்டவிரோத MTFE பிரமிட் திட்டத்திற்கு மத்திய வங்கியால் தடை

MTFE பிரமிட் திட்டத்தை தடை செய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதன்படி பிரமிட் திட்டத்துடன் தொடர்புடைய 04 MTFE நிறுவனங்களை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட திட்டங்களை நடத்தி வருவது...

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க துரித நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...