பராமரிப்பு காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் நாரஹேன்பிட்டி மற்றும் நுகேகொட நிலையங்களுக்கு இடையிலான கலிங்க மாவத்தை கடவை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 21 ஆம்...
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகே. இடையிலான கலந்துரையாடலொன்று கொழும்பு, கொள்ளுபிட்டியவில் உள்ள அமைச்சில் நடைபெற்றது.
மத்திய மாகாணத்தில் நுவரெலியா...
பாராளுமன்றத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை
கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி
ரோஹணதீர...
உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளை மையப்படுத்தி, புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க...
2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் இன்று(18) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
முட்டை உற்பத்தி குறைந்தமையால் முட்டை விலை உயர்ந்ததாகவும், படிப்படியாக உற்பத்தி அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் முட்டை விலையைக் குறைக்க முடியும் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதேவேளை, விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு...
நிதி ஒழுக்கம் இல்லாத நாடு தற்போது நிதி ஒழுக்கம் கொண்ட நாடாக மாறியுள்ளதாகவும், அரசியல் இலாபத்திற்காக அரசாங்கம் தீர்மானங்களை எடுப்பதில்லை எனவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
காலி,...
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் பற்றாக்குறை மற்றும் ஓய்வு பெறுவதால், மருத்துவமனை சிகிச்சை பாதிக்கப்படுவதாக அண்மைக்காலமாக செய்திகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன.
காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் இருந்து இன்று குறித்த சமீபத்திய செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது,...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...