கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்டி அரிஃபுல் இஸ்லாம்(tareq md ariful islam) ஆகியோருக்கும் இடையில் இன்று ஆளுநர் செயலகத்தில் நட்பு ரீதியான சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பில்...
திறைசேரிக்கு சுமை ஏற்படாத வகையில் சிறைகளைப் பராமரிப்பதற்கான சட்ட அமைப்பை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும், பணம் செலுத்தி சிறை அறைகள் என்பது சமூகத்தில் பேசப்பட்டதாகவும் அதற்கு எள்ளளவும் இல்லை என்றும் நீதி மற்றும்...
எரிபொருளின் விலையை நிர்ணயிப்பது பெட்ரோலிய சட்டப்பூர்வ கழகத்தின் செயல்பாடு அல்ல என்றும், பெட்ரோலியத்தின் விலை நிர்ணயம் தொடர்பாக சினோபெக் நிறுவனத்திடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் விலை...
ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் இருந்து விலகிய ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட...
பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட MTFE SL குழுமத்தின் நான்கு தலைவர்களுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று பயணத்தடை விதித்துள்ளது.
நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின்...
துருக்கியில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 39 இலங்கையர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது
துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில்...
13வது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரப் பகிர்வு தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் நேற்று (09) பிற்பகல்...
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள் சிலரின் உதவியுடன் வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 ஜீப் வண்டிகளுக்கு போலியான தரவுகள் மூலம் கோப்புகளை தயாரிக்கும் பாரியளவிலான மோசடி தொடர்பில் பாணந்துறை...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...