மருத்துவ மாணவியை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை மாணவர் ஒருவர் ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாஎல நிவந்தம பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தி இரண்டு வயதுடைய யுவதியே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்...
வில்வத்த புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தினால் புகையிரத திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை மீட்பதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே மேலதிக பொது முகாமையாளர் வஜிர சமன் பொல்வத்த தெரிவித்தார்.
அரச சொத்துக்களுக்கு சேதம்...
சுகாதார அமைச்சர் கெஹலிய அம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அமைச்சர்களை பிரபலப்படுத்தும் முயற்சியே அன்றி வேறில்லை என தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறான தோல்வியுற்ற முயற்சிகளினால் உண்மையான பிரச்சினைகள் நசுக்கப்படுவதாக அதன்...
கொழும்பு துறைமுகத்திற்கு சீன போர்க்கப்பல் வருகை தொடர்பில் இந்தியாவின் கவனம் குவிந்துள்ளது.
சீனாவுக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று கடந்த வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. Hai Yang Twenty Four என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல், சதித்திட்டம், உதவி மற்றும் உடந்தையாக இருந்தமை தொடர்பில் நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.
தமித் தோட்டவத்த, அமல்...
மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதித்தால், டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையை 35 ரூபாவுக்கு வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கட்டுப்பாட்டு விலையை நீக்கும் நடவடிக்கையால் தற்போது முட்டை விற்பனை...
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பல மாகாணங்களில் நிலவும் கடும் வரட்சியானது வட பிராந்தியத்தையும் பாதித்துள்ளதுடன் இதுவரை...
பல அமைச்சுக்களை இணைத்து அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளை உள்ளடக்கி விவசாய நவீனமயமாக்கலுக்கான செயலணியொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
விவசாய, பெருந்தோட்ட மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் மகாவலி...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...