follow the truth

follow the truth

July, 12, 2025

உள்நாடு

60 ரூபாவுக்கு முட்டை விற்பனை -வர்த்தகர்களை தேடி தொடர்ந்தும் சுற்றிவளைப்பு

கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், முட்டைகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை முட்டை 44 ரூபாவும் சிவப்பு முட்டை 48 ரூபாவும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்,...

களுத்துறை மாணவி மரணம் – சந்தேகநபர்கள் மீளவும் விளக்கமறியலில்

களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மூன்று பிரதேசங்களுக்கு பலத்த பாதுகாப்பு

அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மெட்டியகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் காரணமாக இந்த...

சாதாரண தர, உயர்தர பரீட்சை கால அட்டவணையில் மாற்றம்

2024, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சை கால அட்டவணைகளை மாற்றவுள்ளதாக கல்வியமைச்சு இன்று அறிவித்துள்ளது. இதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர...

ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தியா விஜயம்

எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட அழைப்பின் பிரகாரம் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விஜயத்தில் பிரதமர் உட்பட பல இராஜதந்திர அதிகாரிகள்...

நிதி நிறுவனங்கள் பற்றிய ஃபிட்ச் ரேட்டிங்ஸ் முன்னறிவிப்பு

இலங்கையினால் முன்மொழியப்பட்டுள்ள கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் நாட்டில் உள்ள வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது நிதி நிறுவனங்களின் நிதி மற்றும் பணப்புழக்கத்தை பாதிக்காது என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ்...

அஸ்வெசும புதிய நிபந்தனைகள் பூர்த்தியாகும் வரை சலுகைகள் தொடரும்

புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்தப்படும் வரை தற்போதுள்ள சிறுநீரக கொடுப்பனவு, ஊனமுற்றோர் கொடுப்பனவு மற்றும் முதியோர் உதவித்தொகைகளை தொடர்ந்தும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க...

ரணில் தன்னைப் பற்றி சிந்திக்கவில்லை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட அரசியல் எதிர்காலம் பற்றி சிந்திக்காது, நாட்டின் இரண்டு மில்லியன் மக்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர...

Latest news

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர்,...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...