follow the truth

follow the truth

June, 12, 2025

உள்நாடு

நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு

எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்...

இன்று பங்குச் சந்தை நண்பகல் 12 மணிக்கு மூடப்படும்

கொழும்பு பங்குச் சந்தை இன்று நண்பகல் 12 மணிக்கு மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை வெசாக் பண்டிகை வருவதால் பங்குச் சந்தை ஊழியர்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள்...

ஜனாதிபதி இலண்டனுக்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (04) காலை பிரித்தானியாவுக்கு பயணமானார். இலண்டனில் நடைபெறவுள்ள மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். இலண்டனின் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில்...

கொழும்பில் 6 வெசாக் வலயங்கள் – 125 தன்சல்கள்

இவ்வருடம் கொழும்பு நகரில் 6 வெசாக் வலயங்களும் 125 பதிவு செய்யப்பட்ட டன்சல்களும் வெசாக் பண்டிகைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி மருத்துவர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். 125...

அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்க வேலைத்திட்டம்

தேசியக் கொள்கை ஆணைக்குழுவை நிறுவுவதற்கான வழிகாட்டல்கள் தொடர்பில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மற்றும்...

இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை வலுப்படுத்த புதிய ஒப்பந்தம்

அவுஸ்திரேலிய எல்லைப் படைக்கும் இலங்கை சுங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான அங்கீகாரம் தாமதமாகியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் குறிக்கோள், இரு நாடுகளின் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக ஒத்துழைப்பை...

ஸ்ரீ ரங்கா பிணையில் விடுதலை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபராக குறிப்பிடப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை விமானப்படை தளத்திற்கு இந்திய விமானப்படை ஆதரவு

இந்திய விமானப்படையின் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரிக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு அளித்து வரும் இந்திய விமானப்படை...

Latest news

விமான விபத்து – ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் இலங்கை

அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்திய விமான விபத்தில் பல உயிர்கள் பலியானது குறித்து, இலங்கை மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த...

விமான விபத்தில் 14 குழந்தைகள் உட்பட 133 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில...

பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை விழுந்ததில் மாணவன் பலி

பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (12) மதியம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் மேலும் 16 பேர்...

Must read

விமான விபத்து – ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் இலங்கை

அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்திய விமான விபத்தில் பல உயிர்கள் பலியானது...

விமான விபத்தில் 14 குழந்தைகள் உட்பட 133 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று...