follow the truth

follow the truth

May, 17, 2025

உள்நாடு

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 02 கட்டங்களாக...

சட்டமா அதிபருக்கு கால அவகாசம்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சலிந்து மல்ஷிக குணரத்ன எனப்படும் குடு சலிந்துவைக் கோரி அவரது தாயார் தாக்கல் செய்த மனு தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று...

கண்டி 18 வளைவு வீதி தற்காலிகமாக திறப்பு [UPDATE]

மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு காரணமாக மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை பிரதான வீதி தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது. நேற்று (19) பிற்பகல் ´18 வளைவு´ வீதியின் இரண்டாவது வளைவு பகுதியில் மண் மற்றும் கற்பாறைகள்...

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிப்பு

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மத்திய மலைநாட்டில்...

“நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவணங்குமாறு வலியுறுத்துகிறோம்”

அனைத்து மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் நேற்று (19) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் நிறைவடைந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்...

கையிருப்பு அடிப்படையில், இலங்கை இன்னும் கீழே உள்ளது

கடந்த மாத இறுதியில் இலங்கையின் கையிருப்பு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டதாகவும், கையிருப்பு தொகையை கருத்திற்கொண்டால் இலங்கை இன்னமும் மிகவும் குறைந்த நிலையிலேயே இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர்...

நீல் பண்டார ஹபுஹின்ன ஜனாதிபதி அலுவலகத்திற்கு

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீல் பண்டார ஹபுஹின்ன நீக்கப்பட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த...

டொலர் நெருக்கடி இன்றுடன் முடிவுக்கு

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான அனுமதியை செயற்குழு இன்று(20) பெறவுள்ளதால் இலங்கையின் டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்...

Latest news

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு ஆணையம் இதற்கு இதுவரைக்கும் ஒப்புதல் அளிக்கவில்லை. ஜூன்...

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்பு

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்புப் பணிப்பாளர் ஒருவர் மீது குடிபோதையில் பயணி ஒருவர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று (17) பண்டாரவளை இலங்கை போக்குவரத்துப் பணிப்பாளர்...

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 62.49...

Must read

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள்...

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்பு

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்புப் பணிப்பாளர் ஒருவர் மீது குடிபோதையில் பயணி...