தேர்தலை நடத்துவது தற்போதைய ஜனாதிபதியின் கடமை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
"..எவ்வாறாயினும், அரசிடம் நிதி இல்லாவிட்டால் தேர்தலையும் நடத்த முடியாது. எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க...
முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பார் குறியீடுகளை ஸ்கேன் செய்வதற்கும் 7 மொழிகளைக் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலியை இலங்கை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன்போது, பொலிசார் செயலியை கண்காணித்து ஏதேனும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை சர்வதேச செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
பல சர்வதேச ஊடகங்கள் இலங்கையை வங்குரோத்து நாடாக அடையாளப்படுத்தி, நிதிப் பற்றாக்குறையால் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மார்ச் 09 ஆம் திகதி...
அரசாங்கத்தின் தற்போதைய வரிக்கொள்கை, மேலதிக கொடுப்பனவை குறைத்தல் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள், எதிர்வரும் திங்கட்கிழமை (27) சுகயீன விடுமுறையை அறிக்கையிட்டு தொழிற்சங்க போராட்டத்தில்...
அரசின் தற்போதைய புதிய வரிக் கொள்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று(25) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளது.
பேச்சுவார்த்தையின் போது, தங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என நம்பிக்கை...
மீட்டர் வாசிப்பு (Meter Reader) மூலம் தண்ணீர் கட்டணம் வழங்கப்படும் அதே நேரத்தில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் கட்டணத்தை செலுத்தும் முறை மார்ச் 1ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என...
புகையிரத திணைக்களத்திற்கு தேவையான உதிரிப்பாகங்கள் இல்லாத காரணத்தினால் ரயில் சேவைகளில் தாமதம் தொடர்வதாக ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரயில்வே பொது மேலாளர் தெரிவிக்கையில்;
".. ரயில் தண்டவாளங்கள் பராமரிக்கப்படாததால், ரயில்கள்...
நாட்டின் சுகாதார சேவைகள் நிரம்பி வழியும் சூழலில் அரச வைத்தியசாலைகளில் இறப்பு வீதம் அதிகரித்துள்ளதா என்பதை அறிய முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின்...
அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
ஆமர் வீதி மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தையை அண்மித்த பகுதிகள்...
கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக...
சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட குழு மூத்த ,மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...