எதிர்வரும் 27ஆம் திகதியை விசேட தினமாக அறிவித்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள...
அலரிமாளிகை வளாகத்திற்கு அருகில் உள்ள வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று (04) பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது.
கொழும்பு அலரி மாளிகையை அருகில் பயன்படுத்தப்பட்ட ரொடுண்டா கார்டன் வீதி பொதுமக்கள்...
நேற்று(04) வரை 122 சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் இதுவரை 22 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு சுயேச்சைக் குழுக்கள்...
இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் பதவிக்கு புதிய முகாமைத்துவ பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த பதவியில் கடமையாற்றும் பிரபாத் ஜே.மாளவி உடனடியாக பதவி விலகுமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு...
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இந்நாட்டுக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
புதிய அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடனான வலுவான...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலவின் கட்சி தீர்மானித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (04) பிற்பகல் தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து துறையின் துணை ஆணையர், எழுத்தர் மற்றும் தரகர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
03 பேரூந்துகளின் உரிமையை மாற்றுவதற்கு 03 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கேட்ட போதே இவர்கள்...
தற்காப்புக்காக குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை திரும்பப் பெற பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.
மறுஆய்வு மற்றும்...
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது.
இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பிணைக்கைதிகளாக சிறைபிடித்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து,...
நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை (15) ஆரம்பிக்கப்படும் என்று மகளிர்...