ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (20) காலை பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர்...
இலங்கையை கலிபோர்னியாவாக மாற்ற முடியுமா என்பதே தமது கட்சிக்கு சவாலாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.
தமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றதன்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில், சஜித், அநுர வெற்றி பெறுவார்களா என்று கூறமுடியாது, இவர்கள் கேட்பார்களா என்றும் கூறமுடியாது. இதை ஓகஸ்ட் மாதம்தான் அறியமுடியும் என திகாம்பரம் தெரிவிக்கிறார்.
தொழிலாளர் சங்கத்தின் இவ்வருட மேதினப்...
நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்புக்கு முகம் கொடுக்கவுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
கடந்த போராட்டத்தின் போது அரசியலமைப்பை மீறி தம்மை ஜனாதிபதி பதவிக்கு வற்புறுத்திய அரசியல்வாதிகளை...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
அப்போது புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை பெற விருப்பம் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க...
மஹதீர் முஹமத்திற்கு ஒப்பான தலைவர்கள் நாட்டை விட்டு ஓடிய நிலையில், 'உழைக்க முடியாதவர்' என்று அனைவரும் கூறியவர் இந்த நாட்டின் தொலைநோக்கு தலைவர் என்பதை நிரூபித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பிலான ஆதரவு குறித்து அகில மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கருத்துத் தெரிவித்திருந்தார்.
".. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக...
இலங்கை உட்பட பல நாடுகளில் இராணுவத் தளங்களை அமைப்பது குறித்து சீனா ஆராய்ந்து வருவதாக அண்மையில் அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஆபிரிக்காவின் ஜிபூட்டி மற்றும் கம்போடியாவில் உள்ள ரீம் கடற்படைத் தளத்தில்...
இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்...
ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6...