follow the truth

follow the truth

April, 30, 2025

பொலிட்டிக்கல் மேனியா

பாணின் விலை 1,500 ரூபாய்?

நாட்டின் தற்போ​து இருக்கும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1,500 ரூபாயாக அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.  

ராஜபக்ஷக்களின் வீழ்ச்சி குறித்து வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட கட்டுரை

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் குடும்பம் சிதைந்து கொண்டிருக்கிறது என்று தெ வோஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இலங்கையின் ராஜபக்சர்களின் அரசியல் குடும்பத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் முறுகல் தொடர்பிலேயே இந்த செய்தியை...

சிங்கப்பூர் சென்றார் துமிந்த சில்வா

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சிங்கப்பூர் செற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் செல்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூர்...

பிரதமர் பதவியை கோரும் பசில் ?

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி தனக்கு வழங்கப்படுமாயின் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை பலத்தை தன்னால் நிரூபிக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, மீண்டும் ஒரு முறை...

பிரதமர் இராஜினாமா?

பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்ய இணங்கியுள்ளதாகவும், நாளை (04) நாடாளுமன்றத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, புதிய பிரதமரின் கீழ் புதிய...

நாட்டை ஒருவாரகாலம் முடக்குவதற்கு ஆலோசனை ! இன்று மாலை அறிவிப்பு ?

நாட்டை ஒருவாரகாலம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் ,ஒருவாரகாலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய...

கறுப்பு சந்தையாக மாறிய செட்டியார் தெரு? இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!

இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்படும் நாணய மாற்று நிலையங்களுக்கான அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்படும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது இந்நிலையில், தற்போது இலங்கையின் டொலர் உள்ளிட்ட கறுப்பு...

‘விடைபெறுகிறார் மஹிந்த – பிரதமராகிறார் ரணில்’!

பிரதமர் பதவியில் விரைவில் மாற்றம் வரக்கூடும் என அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று இன்று (28) செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை சமாளிப்பதற்காக தேசிய அரசொன்று நிறுவப்படும் எனவும், அதில்...

Latest news

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...

Must read

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...