follow the truth

follow the truth

May, 13, 2025

விளையாட்டு

ஆசிய விளையாட்டு – இலங்கைக்கு இன்று மூன்று பதக்கங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 தர 4 ஆண்களுக்கான தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. குறித்த தூரத்தை ஓடி முடிக்க இலங்கை அணியினர் 3.02.55 நிமிடங்களை எடுத்துக்கொண்டனர். இதேவேளை ஆசிய...

ஆசிய விளையாட்டு – தங்கப் பதக்கம் வென்றார் தருஷி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றார்.

“ஆசியக் கிண்ணம், உலகக் கிண்ணத்தினை தவறவிட்டதற்கு வருந்துகின்றேன்”

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தனது வழக்கு தொடர்பாக அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சிவில் வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்றிரவு (03)...

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா இரத்து

உலகக் கிண்ணத்திற்கு முந்தைய நாளான இன்று (04) இரவு 7:00 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த தொடக்க விழாவை இரத்து செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு...

ஆசிய விளையாட்டுப் போட்டி – வெள்ளிப் பதக்கம் வென்றார் நதீஷா

2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் நதீஷா தில்ஹானி 61.57 மீற்றர் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 17 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை முதல்...

சங்கக்காரவுக்கு தலைமைப் பதவி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு மெரிலிபோன் கிரிக்கெட் கிளப்பில் (Marylebone Cricket Club) உயர்ந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. அது உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைமை பதவி வழங்கப்பட்டுள்ளது. Whatsapp Channel : https://rb.gy/0b3k5

ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவை நிராகரித்தது ICC

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் விளையாட்டு அமைச்சு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்காக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவை சர்வதேச கிரிக்கெட் பேரவை நிராகரித்துள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம்...

கிரிக்கெட்டுக்காக சர்வதேச குழு நியமிக்க நடவடிக்கை

கிரிக்கெட்டுக்கான சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்காக சிதத் வெத்தமுனி, உபாலி தர்மதாச மற்றும் ரகித ராஜபக்ஷ ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Latest news

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...

நாட்டில் உப்பு தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம்...

Must read

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான...