இலங்கை கிரிக்கெட் தொடர்பிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதா என...
பாகிஸ்தானுடனான டி20 சுற்றுப்பயணத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
அதன்படி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசையின்படி, ஆப்கானிஸ்தானின் லெக் ஸ்பின்னர் ரஷித் கான் மீண்டும் உலகின் நம்பர் 01 டி20 பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.
இதுவரை...
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக பணிபுரியும் முன்னாள் கிரிக்கெட் தலைவர் மஹேல ஜெயவர்தனவின் பொறுப்புகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
கிரிக்கெட் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இலங்கை அணி சுற்றுப்பயணத்தில் மஹேல ஜெயவர்த்தன...
நியூசிலாந்து கிறைஸ்ட்சர்ச்சில் மழை பெய்துவருவதால் இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான LPL போட்டியை ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 22 வரை நடத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 அணிகள் பங்குபற்றும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 20...
இந்நாட்டு விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான நிபுணர்கள் குழுவொன்றினை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை வழங்கினார்.
விளையாட்டு, கல்வி அமைச்சர்கள்...
இலங்கை அணியுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து 198 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூ ஸிலாந்து 49.3 ஓவர்களில் 274...
2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகள் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் நவம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக விளையாட்டு ஊடகங்கள் செய்தி...
தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை...
புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான சட் ஜிபிடியைத் (ChatGPT) தடை செய்யும் முதல் மேற்கத்திய நாடாக இத்தாலி மாறியுள்ளது.
சட் ஜிபிடி (Chat GPT) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த...
ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 278,117 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண சேவை, ஒருநாள் சேவை ஊடாக கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன்...