2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் சுமார் 90 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார்கள்.
தாடி எவ்வளவு நீளமாக இருக்கலாம் என்பது...
ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் - உசைன் போல்ட், சாதனைகளுக்குப் பின் சாதனைகளை படைக்கும் வரலாற்று ஸ்ப்ரிண்டர், 2024 ஐசிசி இருபதுக்கு20 உலகக் கிண்ணத்தில் தூதராக இணைவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்தப் போட்டி...
பங்களாதேஷ் T20I அணிக்கு முன்னாள் தலைவர் ஷகீப் அல் ஹசனை திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 2020-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான தொடருக்கான பங்களாதேஷ் அணிக்கு அவர்...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீராங்கனைகள் தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சாமரி அத்தபத்து முதலிடத்தை எட்டியுள்ளார்.
அவர் பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கை 773 ஆகும்.
இலங்கையில் நடைபெற்ற 'Legends Cricket Trophy 2024' கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் ஒருவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் சட்டமா அதிபர் இன்று (22)...
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வுபெற உள்ளதாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்து, அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த...
தென்னாபிரிக்காவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 139 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் சாமரி அத்தபத்துவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சாமரி...
ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2024 பரிஸ் ஒலிம்பிக் விழாவிற்கான சுடர், புராதன ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரேக்கத்தின் ஒலிம்பியா நகரில் ஏற்றப்பட்டது.
நவீன ஒலிம்பிக் விழாவின் போது சுடரை பேரணியாக ஏந்திச்செல்லும் வழமை...
ரயில் படிக்கட்டுகளில் நின்றபடி செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக மலையகத்திற்கும் செல்லும் ரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கிய...
சில அரச அதிகாரிகளின் தவறான முடிவுகளினால் அரசாங்கமும் மக்களும் பாரிய நட்டத்தை எதிர்கொள்வதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் செய்யும்...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பனி கடந்த ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு...