இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.
இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கிண்ண தொடரிலும் 3-1 என தோல்வியை தழுவியது. இந்த...
ஐ.சி.சி.யின் ஆடவர் ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதுவே அவரது தரவரிசையில் எட்டப்பட்ட மிக உயர்ந்த நிலையாகும்.
நியூசிலாந்துக்கு எதிரான 03 போட்டிகள் கொண்ட...
சுற்றுலா அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2024 ஆண்டின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த ஆடவருக்கான விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா வென்றுள்ளார்.
குறித்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஜஸ்பிரிட் பும்ராவுடன் அவுஸ்திரேலியாவின் பேட்...
சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பவுமா தலைமையிலான அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான லுங்கி நிகிடி மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே நீண்ட நாட்கள் கழித்து இடம் பெற்றுள்ளனர்.
8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஷிப்...
இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியின் தலைவராக மிட்செல் சான்ட்னர் பெயரிடப்பட்டுள்ளார்.
இதில் மூத்த வீரர்களான கேன் வில்லியம்சன், டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, லாக்கி பெர்குசன், டாம்...
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை பரிந்துரைக்க வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணைந்து நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பெப்ரவரி 19 முதல் மார்ச்...
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அவர் இன்று (17) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து...
பெண் நாடாளுமன்ற ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட நாடாளுமன்ற தகவல்...
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்திற்கு ஆசிரியைகள் சிலர் கவுன் அணிந்து வந்த சம்பவத்தால் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து,...