follow the truth

follow the truth

July, 1, 2025

விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் ரொபின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொபின் உத்தப்பா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்த ரொபின் உத்தப்பா ஐபிஎல் போட்டிகளில்...

சிரேஷ்ட கிரிக்கெட் நடுவர் அஸாட் ரவூப் காலமானார்!

சிரேஷ்ட கிரிக்கெட் நடுவர் அஸாட் ரவூப் காலமானார். 66 வயதான இவர் மாரடைப்பு காரணமாக காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அஸாட் ரவூப் 2000ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு...

உலகக் கோப்பைக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் டி20 உலகக் கோப்பைக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து மஹேல விலகல் !

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன விலகியுள்ளார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸிற்கு சொந்தமான மூன்று அணிகளின் செயற்திறன் மேற்பார்வையாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை...

உலக கிண்ணத்தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது!

இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக சகலதுறை வீரர் ஜடேஜா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். India squad for ICC T20 World Cup: Rohit Sharma (Captain), KL...

தசுன் ஷானக்க ஊடகங்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!

கிரிக்கெட்டுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்காமல் இலங்கையின் ஏனைய விளையாட்டுக்களையும் உலகின் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதில் ஊடகங்கள் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார். "ஒரு...

இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

2022 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை...

ஆசிய கிண்ணத்தினை 6வது தடவையாகவும் கைப்பற்றியது இலங்கை!

ஆசியக்கிண்ணத்தினை இலங்கை அணி 06வது தடவையாகவும் கைப்பற்றியுள்ளது. துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி  களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இதன்படி...

Latest news

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி,...

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம்

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இன்றைய(30)...

Must read

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில்...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல்...