இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்றுள்ளது.
அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பங்களாதேஷ் அணித்தலைவர் தீர்மானித்துள்ளார்.
இப்போட்டி, பங்களாதேஷின் மிர்சாபுர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அவுஸ்திரேலிய தேசிய அணி இலங்கைக்கான சுற்றுப்யணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த தொடருக்கான இலங்கையின் உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெஸ்ட் அணியை...
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களை எடுத்திருந்தது.தினேஷ் சந்திமால் 39 ஓட்டங்களுடனும்,...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்று வருகிறது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில்...
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஜாம்பவானுமான அண்ட்ரூ சைமண்ட்ஸ் மகிழுந்து விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அவர் தனது 46ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இரவு 11 மணியளவில் டவுன்ஸ்வில்லி நகரில் ஆலிஸ் நதி பாலம்...
இலங்கை டெஸ்ட் குழாம் பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இன்று அதிகாலை புறப்பட்டது.
எதிர்வரும் 15ஆம் திகதி முதலாவது போட்டி நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியில் இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன...
சீனாவின் ஹாங்சோவில் எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவிருந்த 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட்19 தொற்றுநோய் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் ஒரு அறிக்கையில்...
தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
புதன்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில்...
2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூன்...