follow the truth

follow the truth

July, 3, 2025

விளையாட்டு

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு ஜெய்ப்பூரில் ஆரம்பமாகவுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடவுள்ளதுடன்,...

ICC T20 உலகக்கிண்ண தொடர் 2026 ஆம் ஆண்டு இலங்கையில்

2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரை இலங்கை மற்றும் இந்திய அணிகள் இணைந்து நடாத்தவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒன்பதாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரானது...

மிகவும் மதிப்புமிக்க வீரர்களை கொண்ட அணியை பட்டியலிட்ட ICC

ஆண்கள் T-20 உலகக் கிண்ண 'Upstox' மிகவும் மதிப்புமிக்க வீரர்களை கொண்ட அணியை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தொடரில் மிகவும் மதிப்புமிக்க அணியில் ஆறு வெவ்வேறு அணிகளைச் சேர்ந்த கிரிக்கெட்...

இருபதுக்கு20 உலகக் கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய, முதலில்...

2021 ICC – இறுதி போட்டியில் மோதவுள்ள அவுஸ்திரேலியா – நியூஸிலாந்து

2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் ஆவுஸ்திரேலிய அணியும் இன்று மோதவுள்ளன. டுபாயில் சர்வதேச மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 அளவில் இந்தப் போட்டி...

இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வந்தடைந்துள்ளது. இவர்களுடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் தலைவர் அணியின் தலைவராக சரித்...

LPL போட்டியில் மெத்யூஸ், குசல் உட்பட 10 வீரர்களை இணைக்க பரிந்துரை

லங்கா பிரிமியர் லீக் இருபது 20 கிரிக்கெட்டில் உரிமைத்துவ அணிகளினால் தெரிவு செய்யப்படாமல் இருந்த சில தேசிய வீரர்கள் உட்பட 10 வீரர்களை இணைத்துக் கொள்வதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. ஏஞ்சலோ...

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது அவுஸ்திரேலியா

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலிய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய,...

Latest news

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா சமர்ப்பித்த பிணை மனு இன்று (03)...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக...

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக, மேற்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் பிரபல...

Must read

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக...