தாய்லாந்து, பாங்காக் மார்க்கெட்டிங் நிறுவனம், ஊழியர்களின் நலனை மேம்படுத்தவும், ஊழியர்களை சந்தோஷப்படுத்தவும் பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது.
ஊழியர்கள், காதலியுடன் நேரம் செலவிட வசதியாக, சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும் என்பது முதல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேவையான...
தற்போதைய நவீன உலகில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் புற்றுநோய் செல்கள் வரும் இடத்தைப் பொறுத்து அறிகுறிகளை வெளிக்காட்டும். சில சமயங்களில் அறிகுறிகள் தெரியாமலும்...
தொழிலாளர்கள் வேலை நேரம் முடிந்து சென்றபின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்க, அவுஸ்திரேலிய சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பணியினால் ஏற்படும் மன உளைச்சலை குறைக்கும் நோக்கில் கொண்டு...
உலகின் அதிக எடையுள்ள மனிதராக இருந்த காலித் பின் மொஹ்சென் ஷாரி தனது எடையை பெருமளவில் குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளதுபலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
610 கிலோ எடை வரை இருந்த...
உடல் எடை அதிகரிப்பு பிரச்சினை நம்மில் பலரும் எதிர்கொண்டு வருகிறோம். உடல் எடையை குறைக்க பலரும் ஜிம்மில் பல மணிநேரம் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.
சிலருக்கு உடல் எடையானது குறையவே குறையாது. இதனால்...
சீனாவின் சிவில் விவகார பல்கலைக்கழகம் (Civil Affairs University) திருமணத்தை மையமாகக் கொண்ட திருமண சேவைகள் மற்றும் மேலாண்மை என்ற ஒரு புதிய இளநிலை பட்டப்படிப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
திருமணம், தொழில் மற்றும்...
காலையில் ஒன்றுக்கு மேற்பட்ட அலாரங்களை வைப்பதால் சோர்வு, Mood Swings, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காலை நேரத்தில் மூளை புத்துணர்ச்சியாக இருப்பதால் புதிய சிந்தனைகள்...
நிம்மதியான தூக்கம் உடல் ஆரோக்கியம் மகிழ்ச்சியை கொடுக்கும். என்ன நடந்தாலும் நிம்மதியாக தூங்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படக்கூடியது.
தூக்கக் கோளாறுகள் இயல்பான உடல், மன அழுத்தம் உணர்ச்சி செயல்பாடுகளில் தலையிடும் அளவுக்கு...
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, அவ்வாறான முதியவர்கள் தொடர்பில் 070 789...
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லெபனானில் உள்ள இலங்கையர்கள் தற்போதைய நிலைமை...
உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ பெறாத சந்தர்ப்பங்களில், தவிசாளர் மற்றும்...