இந்திய பாராளுமன்ற அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டமைக்காக கனிமொழி உட்பட 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இருவர் வண்ண புகை குண்டுகளை...
கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதத்தில் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த மாதத்தின் முதல் எட்டு நாட்களில்...
காஸா பகுதியை ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இல்லாமல் நினைத்துப் பார்ப்பதில் அர்த்தமில்லை என ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானி தெரிவித்துள்ளார்.
காஸாவுக்கு ஆதரவான அரசாங்கம் அமைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...
அமெரிக்க உதவி நிறுத்தப்படும் அபாயத்திற்கு மத்தியில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அமெரிக்க விஜயம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பயணத்தின் போது, ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார்,...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிரான குற்றச்சாட்டு விசாரணைக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜோ பைடனுக்கு எதிரான ஊழல் பேரங்கள் தொடர்பாக இந்த பதவி நீக்கம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
Robobuses எனப்படும் தானியங்கி பஸ்களுக்கு சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது.
சீனாவைத் தலைமையகமாகக் கொண்ட WeRide நிறுவனம் தானியங்கி போக்குவரத்துத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
ஏற்கனவே சீனா, அமெரிக்கா, அமீரகம் போன்ற நாடுகளில்...
இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும்போது இன்று மக்களவையில் பார்வையாளர் இடத்தில் இருந்து இருவர் திடீரென குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தற்போது இருவரும்...
காஸா மீது நடத்திய குண்டுத்தாக்குதல்களினால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தை...
நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...