புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மாஸ்கோவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தின் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்ததாக அமெரிக்க நாளிதழ் 'தி நியூயார்க் போஸ்ட்' தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, மற்ற வெளிநாட்டு...
சட்டவிரோத போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு பொலிசாருக்கு புதிய அதிகாரங்களை பிரித்தானிய அரசாங்கம் வழங்கி வருவதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பொலிஸ் மா அதிபர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
டிமென்ஷியா மற்றும் அல்சைமர் எனப்படும் மூளை செல்களை அழிக்கும் நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்து முதல் முறையாக வெற்றிகரமான முடிவுகளைக் காட்டியுள்ளது.
குறித்த மருந்துக்கு Lecanemab என்று பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மருந்தினால்...
ஹவாய் தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மௌனா லோவா (Mauna Loa) வெடித்துச் சிதறியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எரிமலை அமைந்துள்ள பகுதியைச்...
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
மேலும் அந்த நாடு விரைவில் 7-வது அணு குண்டு சோதனையை நடத்த...
மும்பை தாக்குதலின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் திகதி பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகளால் மும்பையின் பிரபல தாஜ் ஒட்டல்...
சீனாவின் வுஹான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளையெல்லாம் ஒரு உலுக்கு உலுக்கியது.
நேற்று முன்தின நிலவரப்படி உலகமெங்கும் 63 கோடியே 95 லட்சத்து 78 ஆயிரத்து 239...
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகின்ற நிலையில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தலிபான்கள் எந்த நேரமும் கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதால் பொது மக்கள் மத்தியில்...
உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறை...
மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
14 இலட்சம் அஸ்வெசும...
இலங்கையின் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
பிரித்தானியாவிடமிருந்து இலங்கை முழுமையான சுதந்திரம் பெற்று இன்றுடன் 53 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
1815ஆம் ஆண்டு கண்டி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை பிரித்தானிய...