பவேரியன் நோர்டிக் தடுப்பூசி(Bavarian Nordic vaccine) குரங்கு அம்மை காய்ச்சலுக்கு எதிரான வெற்றிகரமான தடுப்பூசி என்று இங்கிலாந்தின் சுகாதாரத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 4 முதல் நவம்பர் 3 வரை பகுப்பாய்வு மூலம் வெளியிடப்பட்ட...
இந்தோனேசியாவில் திங்கட்கிழமை (21) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூா் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாக பதிவானது.
பூமிக்கு...
கொலம்பியாவின் மெடலின் நகரில் உள்ள ஓலயா ஹெர்ரேரா விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்ட சிறிய ரக விமானமானது புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரம் செயலிழந்து அருகில் இருந்த குடியிருப்பு...
நியூசிலாந்து குறைந்தபட்ச வாக்களிக்கும் வயதைக் குறைக்கத் தயாராக உள்ளது.
இதன்படி, குறைந்தபட்ச வாக்களிக்கும் வயதை 16 ஆக குறைக்க அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைந்த அளவே இருப்பதாக...
இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் 5.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியம் நிலவுவதாக அதிகாரிகள்...
வட்ஸ்அப் செயலியில் 'போல்ஸ்' ("Polls") உருவாக்கும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெட்டாவிற்கு சொந்தமான, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் போல்ஸ் அம்சம் செயல்பாட்டில் இருக்கிறது.
இதனைத்தொடர்ந்து வட்ஸ்அப் செயலியிலும் "Polls" உருவாக்கும் அம்சம் அறிமுகம்...
இந்தோனேசியாவில் 6.9 மெக்னிட்யூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் Bengkulu பகுதியிலிருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதை அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையில் இதனால் பாதிப்பு ஏற்படாது எனவும் கரையோர...
விஷன் 2030 திட்டத்திற்கு அமைவாக, சவூதி அரேபியா டிஜிட்டல் மற்றும் தொழிநுட்ப துறைகளில் தொடர்ந்தும் பல விதமான வியத்தகு முன்னேற்றங்களை கண்டு வருகிறது.
இந்த நவீன டிஜிட்டல்...
இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வவுனியா - பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காணி தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையை...
உப்புக்குப் பதிலாக கடல்நீருடன் சோற்றினை மக்கள் உண்ணும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டிற்கு தேவை வாயில்லை...