பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஹெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி இழந்ததை அடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டார்.
ஷபாஸ்...
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்ஸன் உக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், அவர் யுக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதரகத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின்போது...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 174 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
நம்பிக்கை இல்லா...
கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தை இரண்டு ராக்கெட்டுகள் தாக்கியதில் 39 உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டெலிகிராமில் இதுகுறித்த பாவ்லோ கைரிலென்கோவின் பதிவில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஷெல் குண்டு தாக்குதலின் போது...
பாகிஸ்தானில் தேசியப் பேரவை எனப்படும் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக சபாநாயகர் அறிவித்தது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது இம்ரான் கானுக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. பிரதமர் இம்ரான் கான்,...
உக்ரேன் மீது படையெடுத்து பேரளவு, திட்டமிட்ட மனித உரிமை மீறல்களை ரஷ்யப் படைகள் நிகழ்த்தியதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து ஐ.நா. பொதுச் சபை இன்று இடை...
ஒமிக்ரோன் வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது. இந்த புதிய உருமாற்றத்திற்கு “XE” வைரஸ் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
இந்த உருமாறிய வைரஸ் ஒமிக்ரோன் வகையிலேயே மிகவும் வேகமாக பரவக்கூடியது. ஒமிக்ரோன் வைரசில் உள்ள...
ரஷ்யாவுக்கு எதிராக மேலும் புதிய பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஷ்ய அரச அதிகாரிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களை இலக்குவைத்து இந்த வார இறுதியில் பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளதாக வெள்ளை...
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...
இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...
அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...