follow the truth

follow the truth

May, 6, 2025

உலகம்

பாகிஸ்தானில் கொடூரம் : 4 பெண்களை நிர்வாணமாக அடித்து இழுத்துச் சென்ற கும்பல்

பாகிஸ்தானில், கடைக்குள் புகுந்து திருடியதாகக் கூறி 4 பெண்களின் ஆடைகளை உருவி கடுமையாக தாக்கிய சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பைசாலாபாத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு இளம்பெண்...

(UPDATE) இந்திய இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்தில் 11 பேர் பலி (VIDEO)

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த ஹெலிக்கொப்டர் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை  11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இந்திய...

16 ஆண்டுகளுக்கு பின்னர் பதவியிலிருந்து ஓய்வு-ஏஞ்சலா மேர்கெல்

ஜேர்மனியின் சான்சலராக 16 ஆண்டுகள் பதவி வகித்த ஏஞ்சலா மேர்கெல் இன்று  ஓய்வு பெறுகின்றார்.இதனால் அவரின் அரசியல் வாரிசான ஓலஃப் சோல்ஸ் சான்சலராக பதவியேற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  2005 ஆம் ஆண்டு பதவியேற்ற ஏஞ்சலா மேர்கெல்...

பாகிஸ்தானில் இலங்கையர் கொலை – மேலும் 8 சந்தேக நபர்கள் கைது

பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிசிரிவி ஆதாரங்களை கொண்டு, மேலும் 8 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இதுவரையில் 34 பிரதான சந்தேக நபர்கள் பஞ்சாப் பொலிஸாரினால்...

ஜமால் கஷோக்ஜி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரான்ஸில் கைது

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையோடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தக் கொலை தொடர்பாக துருக்கியால் தேடப்படும் 26 சவூதி...

(UPDATE) இராணுவ ஹெலிகொப்டர் விபத்து : 7 பேரின் உடல்கள் மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் இதுவரை உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ ஹெலிகொப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த...

🔴(UPDATE) குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து! (படங்கள்)

(Update) இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் பயணித்துள்ளனர் என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது ------------------------------------------------------------------------------------------------------ நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இராணுவ உயர்...

வலி இல்லாமல் உயிரை மாய்க்க புதிய இயந்திரம் கண்டுப்பிடிப்பு : பயன்பாட்டுக்கும் அனுமதி

சுவிட்சர்லாந்தில்  “ வைத்தியர் டெத்” என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும், வைத்தியருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். “சார்கோ கேப்சூல்” என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற...

Latest news

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (06) ஹோ...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குற்றப்...

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த 2 சந்தேகநபர்களும்...

Must read

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள்...