follow the truth

follow the truth

May, 10, 2025

உலகம்

பங்களாதேஷில் மின்வெட்டு ஏற்படும் அபாயம்

பங்களாதேஷில் அண்மையில் மாணவர்கள் போராட்டத்தினால் அரசாங்கம் கலைக்கப்பட்டு இடைக்கால அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகிறது. அந்நாட்டு அரசாங்கம் போதிய நிதி கையிருப்பின்றி பங்களாதேஷ் முழுவதும் இருளில் மூழ்கும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்...

தமிழகத்தில் AI மூலம் விடைத்தாள் திருத்த தீர்மானம்

மாணவர்கள் வினாத்தாளில் கிறுக்கி வைத்து மதிப்பெண் பெறுவதை தடுக்க AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் விடைத்தால் திருத்தும் பரிசோதனையை தமிழக அரசு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் மூலம்...

4 வருட பதவிக் காலத்தில் 532 நாட்களை விடுமுறையில் கழித்த ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது 4 வருட பதவிக் காலத்தில் 532 விடுமுறை நாட்களை எடுத்துள்ளார் என்று நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. இது ஒரு அமெரிக்க அலுவலக ஊழியர் 48 ஆண்டுகளில் எடுக்கும்...

காஸா முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. 40 அப்பாவி பொதுமக்கள் பலி

 இடையே போர் தொடரும் நிலையில், தெற்கு காசாவில் புலம் பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த கூடார முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,...

இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சியினர் பேரணியொன்றை நடத்தியுள்ளனர். இதன்போது பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் இம்ரான் கான்...

குவைத் நாட்டின் துணைப்பிரதமர் பதவி நீக்கம்

குவைத் நாட்டின் துணைப்பிரதமர் இமாத் அதீகி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் அந்நாட்டின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இவரை பதவியில் இருந்து நீக்குவதாக குவைத் மன்னர் மிஷால் அல்-அகமத் அல்-ஜாபர்...

எரிபொருள் பவுசர் விபத்தில் 48 பேர் பலி

நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பயணிகள் லொறி ஒன்று எரிபொருள் பவுசருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை அடுத்து, இரு வாகனங்களும்...

மனித மூளையை பாதிக்கக்கூடிய டிக் கடி : சீனாவில் புதிய வைரஸ்

மனித மூளையை பாதிக்கக்கூடிய டிக் கடி மூலம் மனிதர்களுக்கு பரவும் புதிய வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டு செய்திகளின்படி, விஞ்ஞானிகள் இந்த வைரஸை 'வெட்லேண்ட் வைரஸ் (WELV)' என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த வைரஸ் முதன்முதலில் ஜூன்...

Latest news

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...

Must read

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...