நாளை (25) காலை 8 மணி வரை தமது பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறைவுகாண் வைத்தியர்களின் ஒன்றிணைந்த சங்கம் தெரிவித்தது.
ஆட்சேர்ப்பு செயற்பாட்டுக்கு அனுமதி வழங்குதல், தொழிற்சங்கத் தலைவர்களை தண்டிக்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துதல் உள்ளிட்ட...
பிரிவெனா ஆசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரிவெனாக் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட தெரிவித்தார்.
அதற்காக ஓய்வூதியச் சட்டம் மற்றும் பிரிவெனாக் கல்விச் சட்டம் ஆகியவற்றில்...
மினுவாங்கொடை, பன்சில்கொட பாலம் கட்டி முடிக்கப்படாமை மற்றும் அது தொடர்பான தற்காலிக வீதியை உரிய முறையில் பராமரிக்காததற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மீது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன...
1980களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட்டது போன்று கிழக்கு அபிவிருத்தித் திட்டமும் துரிதப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் சூழல் ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி,...
இந்நாட்டிலுள்ள சுமார் 50% பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களாக மாற வேண்டும் என்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 12,992 இருக்க வேண்டியிருந்தாலும், தற்போது 6,548 விரிவுரையாளர்களே பணிபுரிந்து வருவதாக மானியங்கள் ஆணைக்குழுவின்...
பண்டாரவளை பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து எட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை...
கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் புகையிரதங்களில் தாமதம் ஏற்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத திணைக்களத்தின் மின் தொழில்நுட்ப வல்லுனர்கள் அவசர வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரயில் சேவைகள்...
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய “டிஜிட்டல் வாய்ஸ் கம்யூனிகேஷன் ஸ்விட்ச்சிங் சிஸ்டம் ” (Digital Voice Communication Switching System) நேற்று(23) திறந்து வைக்கப்பட்டது.
இந்த திட்டமானது 670 மில்லியன் ரூபாய் முதலீட்டில்...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...