follow the truth

follow the truth

June, 28, 2025

உள்நாடு

RM Parks /ஷெல் எரிபொருள் நிலையங்கள் – ஒப்பந்தம் கைச்சாத்து

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் ஷெல் நிறுவனத்துடன் இணைந்து, பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் RM...

IUSF போராட்டத்தின் போது நீர்த்தாரைத் தாக்குதலுக்கு உள்ளான அல் ஜசீரா ஊடகவியலாளர்

கொழும்பில் நேற்று அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியம் முன்னெடுத்த ஆா்ப்பாட்ட பேரணியை செய்தியாக்கிக் கொண்டிருந்த அல் ஜசீரா ஊடகவியலாளர் மினெல் பெர்னாண்டஸ் நீர்த்தாரைத் தாக்குதலுக்கு உள்ளானார். அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் ஆா்ப்பாட்ட பேரணி...

ராஜகிரிய பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக ராஜகிரிய தேர்தல் அலுவலகத்திற்கு அருகில் உள்ள சரண வீதி தற்போது தடைப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய மக்கள் சக்தியின்...

ஒப்பந்தத்தை மீறிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கடந்த வாரம் 255 சிபெட்கோ விற்பனை முகவர்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் குறைந்தபட்ச கையிருப்பினை பராமரிக்கத் தவறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். ஒப்பந்தங்களின் நிபந்தனைகளை மீறும்...

ஜனாதிபதி – TNA இடையே விசேட சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (08) மாலை 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தலை...

“நான் கோட்டாவுக்கு வீடு கொடுக்கவில்லை”

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நான் வீடு கொடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்று நாடாளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார். அவர் ஒரு பிரிவினைவாதத்தின் கைக்கூலி என வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி...

சிறுநீரக நோயாளிகள் அவதான மட்டத்தில்..

சிறுநீரக நோயாளிகளுக்கு இன்றியமையாத சிகிச்சையான டயலைசிஸ் உள்ளிட்ட உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதிலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்,...

“தந்தை செய்தது எல்லாமே சரியல்ல”

ரணசிங்க பிரேமதாச தனது தந்தை செய்தது எல்லாம் சரியல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தந்தை செய்த அனைத்தையும் பின்பற்றும் மகன் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது தந்தை...

Latest news

ஸ்டூடியோக்களை இழுத்து மூடும் Microsoft நிறுவனம் – பயத்தில் 2000 ஊழியர்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது எக்ஸ்பாக்ஸ் பிரிவில் அடுத்த வாரம் பெரும் பணிநீக்கங்களை மைக்ரோசாப்ட்...

நாரஹேன்பிட்டியில் 3வது ஒசுசல திறக்கப்பட்டது

நாடு பூராகவும் அமைந்துள்ள 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பிரதானமான தனியார் வைத்தியசாலைகளுக்கு அண்மையில் அரச மருந்தகங்களை (ஒசுசல)...

ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம்

ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அணுஆயு தங்களை தயாரிப்பதாகவும், அது தங்களது நாட்டின்...

Must read

ஸ்டூடியோக்களை இழுத்து மூடும் Microsoft நிறுவனம் – பயத்தில் 2000 ஊழியர்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்...

நாரஹேன்பிட்டியில் 3வது ஒசுசல திறக்கப்பட்டது

நாடு பூராகவும் அமைந்துள்ள 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை...