follow the truth

follow the truth

June, 28, 2025
Homeஉள்நாடுIUSF போராட்டத்தின் போது நீர்த்தாரைத் தாக்குதலுக்கு உள்ளான அல் ஜசீரா ஊடகவியலாளர்

IUSF போராட்டத்தின் போது நீர்த்தாரைத் தாக்குதலுக்கு உள்ளான அல் ஜசீரா ஊடகவியலாளர்

Published on

கொழும்பில் நேற்று அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியம் முன்னெடுத்த ஆா்ப்பாட்ட பேரணியை செய்தியாக்கிக் கொண்டிருந்த அல் ஜசீரா ஊடகவியலாளர் மினெல் பெர்னாண்டஸ் நீர்த்தாரைத் தாக்குதலுக்கு உள்ளானார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் ஆா்ப்பாட்ட பேரணி மீது பொலிஸாரால் நீா்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டது.

நுகேகொட விஜேராம சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது அல் ஜசீரா ஊடகவியலாளர் மினெல் பெர்னாண்டஸ் நீர்த்தாரைத் தாக்குதலுக்கு உள்ளானார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாரஹேன்பிட்டியில் 3வது ஒசுசல திறக்கப்பட்டது

நாடு பூராகவும் அமைந்துள்ள 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பிரதானமான தனியார்...

இறக்குமதி, ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்கு அனுமதி

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2025 மே 19ஆம் திகதிய...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை முதலாம்...