இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு...
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பதவி விலக்க வேண்டும் என நாம் யோசனை ஒன்றினை கொண்டு வந்தோம் இப்போது யார் யாரெல்லாம் மனம் மாறி உள்ளார்களோ தெரியாது என எதிர்க்கட்சித் தலைவர்...
தற்போதுள்ள எளிமைப்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டு வரி முறையானது ஜனவரி 1, 2024 முதல் இரத்து செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் பொருத்தமான விதிகளைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கான சட்ட...
கடும் மழை அல்லது வேறு ஏதேனும் அவசர அனர்த்தம் காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கோ அல்லது நிலையங்களுக்கோ இடையூறுகள் ஏற்பட்டால் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத்...
கம்பளை பிரதேசத்தில் நேற்று (05) இரவு நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இரவு 10.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
சுமார் 2 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கம்...
சமையல் எரிவாயு விலை குறைவினால் தமது உற்பத்திப் பொருட்களுக்கு நிவாரணம் கிடைக்காது என்பதால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு பெற சிங்கப்பூரில் ஒதுக்கப்பட்ட இழப்பீட்டு வழக்கை தீர்ப்பது குறித்து ஆலோசிக்க சிறப்பு குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நேற்று (05) நடைபெற்ற...
ஆபத்தான சுவாச தொற்றுகளுடன் கூடிய HMPV வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு தற்போது விசேட கவனம் செலுத்தி வருகின்றது.
அமைச்சின் கொவிட்-19 இணைப்பாளர் கலாநிதி அன்வர் ஹம்தானி, அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில்...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.
இலங்கைக்கான தனது விஜயத்தை நிறைவு செய்த...
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள்...
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (26) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 204.84 புள்ளிகளால் அதிகரிப்பைப்...