பாராளுமன்றம் இன்று (06) காலை கூடவுள்ளது.
அதன்படி, இன்று முதல், ஜூன் 7ம் திகதி புதன்கிழமை தவிர, காலை 9.30 - 10.30 மணி வரை வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சிவில் விமானப்...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற நிலைப்பாட்டை சவால் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான தீர்மானம் இன்று (06) அறிவிக்கப்படவுள்ளது.
குறித்த உறுப்பினர் பிரித்தானியாவின் பிரஜை என மனுவில் உண்மைகள்...
எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அந்தந்த கட்சிகளின் மாவட்ட அரசியல் தலைவர்களின் பங்களிப்புடன் அரசியல் வழிநடத்தல் குழுவொன்றை அமைப்பதற்கான...
முடிந்தால் இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்த்தி முழுமையாக ஆதரிக்கும் என்றும் எதிர்க்கட்சித்...
களுத்துறை மாவட்டத்திற்கு இன்று இரவு கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி இன்று இரவு களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யும் என...
நாட்டின் ஆட்சியை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பது குறித்த பொருளாதார கொள்கையின் அடிப்படை படிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய கொள்கையொன்றின்படி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய...
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்புக்கு அமைவாக மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஜூன் 15ஆம் திகதி முதல் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில்...
தற்போதைய அரசாங்கம் கொண்டு வரவுள்ள ஒலிபரப்பு அதிகார சபை சட்டத்தை எதிர்ப்பதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் நிறைவேற்று சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
அதனைத் தோற்கடிப்பதற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நீதிமன்றங்களிலும் சிறந்த...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.
இலங்கைக்கான தனது விஜயத்தை நிறைவு செய்த...
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள்...
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (26) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 204.84 புள்ளிகளால் அதிகரிப்பைப்...