இலங்கை ஆசிரியர் கல்வி சேவை அதிகாரிகள் நாளை சுகயீன விடுமுறையில் சென்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
பதவி உயர்வு, சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட 09 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு...
"சிறகு இல்லாமல் பறக்கச் சொல்கிறார்கள், ஆனால் நான் 2030 இல் சூரிய மின்சாரத்தில் இயங்கும் பொது போக்குவரத்து சேவையை தொடங்குவேன்" என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பசறை பல்கஹதென்ன ஊவா முகாமைத்துவ...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் நாட்களில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா...
வாக்குச் சீட்டுகள் உட்பட தேர்தலின் போது செய்யப்படும் அனைத்து அச்சிடும் பணிகளையும் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்க அச்சகம் போன்ற...
அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவத்தினால் இவ்வருட அரச பொசன் பண்டிகைக்கான ஏற்பாடுகள் இல்லை என வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தலா ரஜமஹா விகாரையின் தலைவர் வலவாஹெங்குனவெவே தம்மரதன நாயக்க தேரர் நேற்று (21) தெரிவித்தார்.
இந்த வருட...
கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சை தொடர்பான கற்பித்தல் நாளை (23) நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும்...
கம்பஹா மாவட்டத்தில் வாரத்திற்கு பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள 370 வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு அபாயம்...
இம்மாதப் பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கான மானியச் வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியின் பிரகாரம் 650,000...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும்...
அச்சம் காரணமாக ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின்...
கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...