follow the truth

follow the truth

June, 14, 2025

உள்நாடு

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு இலக்கத்திற்கு

இலங்கையில் நேற்று 13 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு, இலங்கையில் சில மாதங்களுக்குப் பிறகு, 10 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன், இலங்கையில் பதிவான மொத்த கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 672...

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றுள்ளார். இங்கிலாந்தில் உள்ள பொதுநலவாய தலைமைச் செயலகத்தில் நேற்று (05) பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 56 பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் இதில் இணைந்துள்ளனர். இதற்கு அரசர்...

கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு

சந்தையில் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் டி.கே.ரஞ்சித் கூறியதாவது; மில் உரிமையாளர்கள், அரசின் கட்டுப்பாட்டு விலையை...

நாட்டில் டெங்கு பரவ முக்கிய காரணம் டெங்கு வைரஸின் 3வது திரிபு

நாட்டில் டெங்கு பரவுவதற்கு முக்கிய காரணம் டெங்கு வைரஸின் மூன்றாவது திரிபு என பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். டெங்கு நோயாளர்களின் இரத்தப் பரிசோதனையின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர், கொழும்பு, களுத்துறை...

இன்று முடிசூடவிருக்கும் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர்

மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா இன்று (06) நடைபெறவுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பின்னர், பிரித்தானியாவின் அரியணைக்கு இளவரசர் சார்ல்ஸ் பெயரிடப்பட்டு, முடிசூட்டு விழா இன்று நடைபெறவுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் இந்த...

இலங்கைக்கு டிஜிட்டல் ID வழங்க இந்திய உதவி

அதிநவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவது தொடர்பில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது சாத்தியக்கூறு மட்டத்தில் இருப்பதாகவும், அதற்கமைவாக புதிய அடையாள அட்டையை...

கொவிட் இனி உலகளாவிய சுகாதார அவசரநிலையாக கருதப்படாது

கொவிட் -19 இனி உலகளாவிய சுகாதார அவசரநிலையாக கருதப்படாது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், கொவிட் -19 தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு...

இன்று இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா...

Latest news

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே...

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல்...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்ற நாம் பாடுபட...

Must read

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட்...

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும்...