follow the truth

follow the truth

June, 6, 2025

உள்நாடு

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ரூ.4-5 அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மே 1 முதல் கிலோவுக்கு ரூ.4-5 அதிகரிக்கலாம், ஏனெனில் உள்ளூர் இறக்குமதியாளர்கள் சரக்குகள் இருக்கும் நாட்டில் அமைந்துள்ள கப்பல் நிறுவனங்கள் முன்பு செலுத்திய THC (டெர்மினல்...

வடக்கு கிழக்கில் ஹர்த்தால்…

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கக் கோரியும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் நாளை (25) ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு...

உயர்தர விடைத்தாள்கள் திருத்தம் குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நாளை (25) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பின் பிரதான அதிகாரி ஒருவர்...

மைத்திரி தலைமையில் SLFP இன்று கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிய கட்சிகளை மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்டர்கள் தலைமையில் நடைபெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...

வெப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கவனத்திற்கு

அதிக வெப்பநிலை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என அரசாங்க குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கம் வலியுறுத்துகிறது. கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு சிக்கல்கள், கடுமையான...

ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டம் இன்று

ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டம் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சருக்கு விமலிடமிருந்து சவால்

கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடம் இருந்து ஒருவர் 250 மில்லியன் டொலர்களுக்கு மேல் இலஞ்சம் பெற்றதாலேயே இலங்கை அரசுக்கு வழங்க வேண்டிய நட்டஈட்டை பெற்றுக் கொள்ள விடாமல் தடுப்பதாக தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்...

சர்வதேச நாணய நிதியம் ஒப்பந்தம் குறித்து சஜித்தின் விசேட அறிக்கை

இலாபம் ஈட்டாத அரச நிறுவனங்கள் சீர்திருத்தப்பட வேண்டிய போதிலும், இலாபம் ஈட்டும் நிறுவனங்களைக் கூட விற்பனை செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் திட்டங்களைத் தயாரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய...

Latest news

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின்...

உப்பின் விலையை தன்னிச்சையாக அதிகரித்தால் கட்டுப்பாட்டு விலை கொண்டுவரப்படும்

கூட்டுறவு வங்கி கட்டமைப்பு உள்ளிட்ட கூட்டுறவுத் துறைய நெறிமுறைப்படுத்துவதற்குப் புதிய சட்டங்களை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும்...

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் ரொப் வோல்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20) பயிற்சியாளராகப் பணியாற்றுவார்...

Must read

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன்...

உப்பின் விலையை தன்னிச்சையாக அதிகரித்தால் கட்டுப்பாட்டு விலை கொண்டுவரப்படும்

கூட்டுறவு வங்கி கட்டமைப்பு உள்ளிட்ட கூட்டுறவுத் துறைய நெறிமுறைப்படுத்துவதற்குப் புதிய சட்டங்களை...