follow the truth

follow the truth

June, 7, 2025

உள்நாடு

ஆயுதப்படை மற்றும் பாதுகாப்பு படைகளின் தலைவர்களின் கவனத்திற்கு

வெப்பமான காலநிலை குறையும் வரை முப்படையினர் உட்பட அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுவோரின் கடமை தொடர்பில் நிறுவனங்களின் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர், நிபுணர் வைத்தியர் வின்யா...

பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கான அறிவிப்பு

பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள...

அருண் சித்தார்த் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தி அதன் உரிமையாளர் வெட்டிவேலு ஜெயேந்திரனை சாணத்தால் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் யாழ்.சிவில் சமூக நிலையத்தின் தலைவர்...

மின்வெட்டினை சரி செய்ய நடவடிக்கை

தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த டுவிட்டர் பதிவில், கொழும்பு 4,...

விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு சாவடிகள்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் குடிவரவு மற்றும் குடியேற்றத்திற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (24) மாலை முதல் பல விசேட சாவடிகள் திறக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட...

சஜித் தலைமையில் புதிய கூட்டணி

சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணியொன்றை அமைக்க எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கட்சிகளும் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற இது...

திடீரென மின் தடை

கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலன்னாவ உப மின் நிலையத்தின் மின் கடத்தல் கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் டெய்லி சிலோன்...

தப்புல டி லிவேராவை கைது செய்வதை தடுத்து இடைக்கால உத்தரவு

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்வதையும், சட்டமா அதிபராக அவரது செயற்பாடுகள் தொடர்பான வாக்குமூலங்களை பதிவு செய்வதையும் தடுக்குமாறு பயங்கரவாத எதிர்ப்பு பணியகம் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்...

Latest news

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பாணந்துறை, அலுபோமுல்ல, ஹொரண வீதியைச்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

Must read

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய...