follow the truth

follow the truth

June, 7, 2025
HomeTOP2சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

Published on

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பாணந்துறை, அலுபோமுல்ல, ஹொரண வீதியைச் சேர்ந்த ராஜீவ் சூரஜ் சாமர என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரே இந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வருகிறார்.

இந்த சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதால், அவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.

குறித்த சந்தேக நபரின் படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன் சந்தேக நபரை அடையாளம் கண்டறிய பொதுமக்களிடமிருந்து தகவல்களைக் கோருயுள்ளனர்.

அதன்படி, குறித்த சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தால், பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் அதிகாரி மதுஷன் – 0717409070 அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவு பாணந்துறை 038-3341467 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி,...

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு இந்த ஆண்டு...