follow the truth

follow the truth

May, 22, 2025

உள்நாடு

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அனுமதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார். அதன்படி, மார்ச் மாதம் 9ஆம் திகதி...

புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை இயந்திரங்களை வாங்குவதில் சிக்கல்

வைத்தியசாலைகளுக்குத் தேவையான புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை இயந்திரங்களை கொள்வனவு செய்யும் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(04) பாராளுமன்றத்தில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். இது...

நீர் கட்டணம் தொடர்பில் அமைச்சரிடமிருந்து விளக்கம்

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை தொடர்பில் சில ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாகியுள்ளமை தொடர்பில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.    

நுண்கலை பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்னவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐந்தாண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சங்கீத் நிபுன் சனத் நந்தசிறியின் மறைவால் நுண்கலைப்...

கொழும்பு – கோட்டை போராட்டத்திற்கு நீதிமன்றின் உத்தரவு

கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (04) பிற்பகல் தொழிற்சங்கங்கள் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதியமைச்சுக்குள்...

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்பட்டு...

பொருட்களை வாங்கும் போது அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

பண்டிகைக் காலங்களில் சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. விற்பனையாளர்கள் காலாவதியான பொருட்களை கொண்டு வந்து நகரங்களில் விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொலிஸ்...

கட்டணம் செலுத்தாத 87,000 பேருக்கு நீர் துண்டிப்பு

கடந்த சில நாட்களாக, நீர் கட்டணம் செலுத்தாததால், 87,000 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்தார். கொழும்பில் நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மின்சார பாவனையும் 20% குறைந்துள்ளதாகத்...

Latest news

உப்பு கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதம் ஏற்படக்கூடும்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு நாட்டை வந்தடைவதற்கு இன்னும் சில நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என்று தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு...

அரசு நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்க டிஜிட்டல் அட்டை

அரசு நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும்போது பணம் செலுத்துவதற்காக புதிய டிஜிட்டல் அட்டையை அறிமுகப்படுத்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்த்து...

இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக் கொலை – ட்ரம்ப் கண்டனம்

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றின் அருகே இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு நேரப்படி இரவு...

Must read

உப்பு கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதம் ஏற்படக்கூடும்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு நாட்டை வந்தடைவதற்கு இன்னும் சில நாட்கள்...

அரசு நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்க டிஜிட்டல் அட்டை

அரசு நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும்போது பணம் செலுத்துவதற்காக புதிய டிஜிட்டல்...