follow the truth

follow the truth

May, 20, 2025

உள்நாடு

எரிபொருள் ரயில் போக்குவரத்து வழமைக்கு

நேற்று முடங்கிய எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று மாலை முதல் வழமைக்கு திரும்பியதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலிய ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல எரிபொருள் போக்குவரத்து ரயில்கள் இரத்துச் செய்யப்பட்ட நிலையில்...

நாட்டில் கல்வித்துறையில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும்

எமது நாட்டின் உள்ளூராட்சி மன்றங்களை வெளிநாட்டு உள்ளூராட்சி மன்றங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு சிஸ்டர் சிட்டி நட்பு எண்ணக்கருவின் ஊடாக அபிவிருத்தி செய்யப்படும் என தான் கூறும் போது, இது குறித்த சரியான புரிதல் இல்லாத...

வாகன இறக்குமதி குறித்து அறிவித்தல்

எதிர்வரும் காலத்தில் அனுமதி கிடைக்கும் சகல சந்தர்ப்பங்களிலும் மின்சார கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர்...

நலன்புரி விண்ணப்பம் – தகவல்களைச் சரிபார்க்கும் பணிகள் நிறைவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தில், தற்போது நடைபெற்று வரும் தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கை மூலம் பெறப்பட்ட 22...

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை

அடுத்த வருடம் (2024) கைசாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்த ஒப்பந்தம் குறித்த நான்காம் சுற்று பேச்சுவார்த்தைகள் கடந்த 27ஆம் திகதி ஆரம்பமாகி இன்றுடன் (29) நிறைவடைய உள்ளன. பாரிய மற்றும்...

பஸ் கட்டணம் இவ்வாறுதான் குறைக்கப்படும்

எரிபொருள் விலை திருத்தத்துடன், நாளை (30) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை தவிர்த்து ஏனைய பேருந்து கட்டணங்களை...

முச்சக்கர வண்டி கட்டணமும் குறைப்பு

எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று முதல் முதலாவது கிலோமீற்றருக்கு ரூ. 100 மற்றும் இரண்டாவது கிலோமீற்றருக்கு ரூ....

‘ஹரக் கட்டா’விடமிருந்து உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு

தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்துன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டா, தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை...

Latest news

பொலிஸ் காவலில் இருக்கும்போது ஏற்படும் மரணங்களைத் தடுக்க பொது வழிகாட்டுதல்கள்

பொலிஸ் காவலில் இருக்கும்போது மற்றும் பொலிஸாருடன் ஏற்படும் மோதல்களின் போது ஏற்படும் மரணங்களைத் தடுப்பது தொடர்பாக பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள்...

உப்பு தட்டுப்பாடு காரணமாக உணவுகளுக்கும் தட்டுப்பாடு

நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன...

மீனகயா கடுகதி ரயில் தடம் புரள்வு

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 6079 இலக்க மீனகயா கடுகதி ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. ஹதருஸ் கோட்டை மற்றும் ஹபரணை...

Must read

பொலிஸ் காவலில் இருக்கும்போது ஏற்படும் மரணங்களைத் தடுக்க பொது வழிகாட்டுதல்கள்

பொலிஸ் காவலில் இருக்கும்போது மற்றும் பொலிஸாருடன் ஏற்படும் மோதல்களின் போது ஏற்படும்...

உப்பு தட்டுப்பாடு காரணமாக உணவுகளுக்கும் தட்டுப்பாடு

நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக...