follow the truth

follow the truth

May, 19, 2025

உள்நாடு

துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக தலதா அத்துகோரல தெரிவு

சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவு செய்யப்பட்டார். இந்தக் குழு பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் தெரிவு செய்யப்பட்டார். இந்தக் குழுவுக்கு மகளிர், சிறுவர்...

சுற்றுலாத்துறை மூலம் 3 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும்

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் இதுவரை 3,30,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இம்மாதம் 21ஆம் திகதி வரை 84,000 சுற்றுலாப்...

ஹேய்லிஸிற்கு சொந்தமான தேயிலை தோட்டத்திற்கு அமெரிக்க தூதுவர் விஜயம்

இலங்கையின் மிகவும் விருது பெற்ற பெருந்தோட்ட நிறுவனமான Hayley's பெருந்தோட்ட நிறுவனம், அண்மையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி செங்கை நுவரெலியாவில் உள்ள பேட்ரோ தேயிலைத் தோட்டத்திற்கு பிரத்தியேகமான சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளுமாறு...

நடக்காத பிரதேச சபை தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட கோடி ரூபாய்கள் 

தேர்தலை நடத்த தேவையான பணத்தை அரசாங்கம் வழங்காத காரணத்தால் பிரதேச சபை தேர்தல் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. ஆனால் நடக்காத இந்த தேறுதலுக்கு இதுவரை செலவிக்கப்பட்டுள்ள கோடி ரூபாய்கள் தொடர்பான வெளிக்கொணர்வே இது. 2016 ஆம்...

ஐ.ஓ.சி. தலைவர் இன்று நாட்டுக்கு

இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சின் செயலாளர் பங்கஜ் ஜெயின் உள்ளிட்ட குழுவினர் இன்று (24) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். இந்த குழுவில் ஐஓசி அல்லது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர்...

அடுத்தகட்ட நடவடிக்கையை தீர்மானிக்க தொழிற்சங்கங்கள் கூடுகிறது

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிரான எதிர்கால தொழில் நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடலொன்று இன்று (24) பிற்பகல் தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியுடன் திட்டமிடப்பட்ட கலந்துரையாடல் தொடர்பில் இதுவரை சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை...

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் தேவை

சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) பெற்ற கடன் தொகையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் உழைக்க வேண்டும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் அதற்கான திட்டத்தை முன்வைக்க...

எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீடு கோரி வழக்கு தொடரும் நாடு குறித்து தீர்மானமில்லை

கடந்த 19.05.2021 அன்று இலங்கையின் கடற்பரப்பில் ஏற்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அதற்கான இழப்பீடுகளை மீட்பது குறித்து 22.03.2023 அன்று நடைபெற்ற சுற்றுச்சூழல் விவகாரங்களுக்கான துறைசார்...

Latest news

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...

Must read

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும்...