follow the truth

follow the truth

June, 18, 2025

உள்நாடு

60ல் அரச ஊழியர்களின் ஓய்வு

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதை 60ஆக குறைக்கும் சுற்றறிக்கை, பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

மின்கட்டணம் குறித்து அறிந்துகொள்ள புதிய தொலைபேசி இலக்கம்!

இலங்கையில் அண்மைய மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான நுகர்வோரின் விசாரணைகளை நிவர்த்தி செய்வதற்காக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மின் நுகர்வோர்கள் 0775687387 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புதிய...

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

30 மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற வகையில் சம்பாதித்தமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 05 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி...

அரிசி இறக்குமதியை குறைக்க நடவடிக்கை

சிறு போகத்தில் எதிர்பார்க்கப்படும் மிதமான அறுவடையைத் தொடர்ந்து அரிசி இறக்குமதியை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சிறு போகத்தில் நல்ல அறுவடையை எதிர்பார்ப்பதாகவும் பெரும் போகத்திற்கான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனவே,...

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

கோழி இறைச்சியின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சி ஒரு கிலோ 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுள்ளமை குறிப்பிடதக்கது. இதன்படி கோழி இறைச்சியின் புதிய விலை 1,450 ரூபாவாக காணப்படுகின்றது. எனினும் சந்தையில் கோழி இறைச்சியின்...

ஆசியக் கிண்ணத்தை இலங்கை சுவீகரிக்க நாமலே காரணம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றியின் பின்னணியில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இருப்பதாக  நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார். இரண்டரை வருடங்களாக நாமல் ராஜபக்ஷ விளையாட்டுத்துறைக்கு ஆற்றிய சேவையின்...

ரணிலின் கடிதம் ஐக்கிய அரபு இராச்சிய அதிபரிடம் கையளிப்பு

ஜனாதிபதியின் விஷேட தூதுவராக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்,ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதிபருக்கு (அமீர்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எழுதிய விஷேட கடிதத்தை கையளித்தார். அந்நாட்டின் வௌிநாட்டு அமைச்சரும்...

மீண்டும் வரிசை யுகம் தொடருமா?

டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் சுமார் 3 வாரங்களாக மசகு எண்ணெய் கப்பலொன்று நங்கூரமிடப்பட்டுள்ள போதிலும்,...

Latest news

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலஞ்சம்...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், Clean Sri Lanka என்பது நாட்டில்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, கீழ்காணும் வகையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான...

Must read

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு...