follow the truth

follow the truth

June, 21, 2025

உள்நாடு

தெமட்டகொடை அடுக்குமாடி குடியிருப்பில் பொலிஸார் அவசர சோதனை!

தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட அவசர தேடுதல் நடவடிக்கையில் பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நடவடிக்கையில் 35 கிராம் ஹெரோயின், 100 மாத்திரைகள்...

நடிகை தமிதா அபேரத்ன பிணையில் விடுதலை

கோட்டா கோ கம போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற நடிகை தமிதா அபேரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். தமிதா அபேரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட...

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய கடமைகளை பொறுப்பேற்பு

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சாம்பியா இலங்கைக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் நன்கொடை

சாம்பியா (Zambia) இலங்கை நட்புறவு சங்கத்தின் ஊடாக, இலங்கையின் சுகாதார அமைச்சுக்கு 1150 ரேபிஸ் தடுப்பூசிகளை (Rabies Vaccines) சாம்பியாவில் உள்ள இலங்கையர்கள் அண்மையில் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

மரக்கறிகள் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் கடந்த நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஒரு கிலோகிராம் போஞ்சி 600 ரூபாய்க்கும் கெரட் ஒரு கிலோ 400 ரூபாய்க்கும் ஒரு...

கண்டி திருமண சட்டத்தை திருத்துவதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

கண்டி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துவதற்கான வரைவு சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் உத்தரவுகளுக்கு இணங்க, தொடர்புடைய மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இத்திருத்தமானது, மைனர்...

கர்ப்பிணிகளுக்கான சத்துணவுப் பொதி விநியோகம் மீண்டும் ஆரம்பம்!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா சத்துணவுப் பொதி விநியோகம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. 12 வாரங்கள் நிறைவடைந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 10 மாத காலத்திற்கு தலா 2 ஆயிரம் ரூபா மதிப்பிலான...

சர்வதேச பொறிமுறை அவசியம்! – உலக தமிழர் பேரவை

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கும், பொறுப்புக் கூறலை உறுதி செய்வதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்குவதற்கும் ஒரு சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தவுள்ளதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள் மற்றும்...

Latest news

பங்களாதேஷ் – இலங்கை : 5ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதம்

பங்களாதேஷ் - இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்றைய 5ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் 495 ஓட்டங்களையும்...

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று(21) இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வந்த சுமார் 1,000 யோகா ஆர்வலர்கள் கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் ஒன்றுகூடி, ஒருங்கிணைந்த யோகா...

யாசகத்தில் ஈடுபடும் சிறுவர்களை தேடி நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் யாசகம் கேட்பது மற்றும் பொருட்களை விற்பனை செய்வது போன்ற தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களை தேடி கடந்த வியாழக்கிழமை (19) நாடளாவிய ரீதியில் விசேட...

Must read

பங்களாதேஷ் – இலங்கை : 5ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதம்

பங்களாதேஷ் - இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்றைய...

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று(21) இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வந்த...