follow the truth

follow the truth

July, 17, 2025

உள்நாடு

மீள உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க உள்ளோருக்கான அறிவித்தல்

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றது. இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் https://www.doenets.lk/examresults என்ற இணையத்தள பக்கத்தில்...

A/L பரீட்சை பெறுபேறுகள் வௌியானது

2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ளமுடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது

இலங்கையில் பயிற்சி தாதியர்களுக்கு பிரித்தானியாவில் தொழில்!

பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிய, இலங்கையிலிருந்து பயிற்சி பெற்ற தாதியர்கள் அனுப்பப்படுகின்றனர். பிரித்தானியாவில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றவுள்ள பயிற்சி பெற்ற இலங்கையைச் சேர்ந்த தாதியர் குழுவிற்கான நியமனக் கடிதங்களை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...

மேலும் 2 பேர் பலி!

இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று (27) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் பதிவான...

இன்றிரவு ஒரு மணிநேரம் மாத்திரமே மின்வெட்டு!

இன்று (28) இரவு ஒரு மணிநேரம் மாத்திரம் மின்வெட்டினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேவை குறைந்ததாலும், அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மீண்டும் இயங்குவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

ஜனாதிபதி தலைமையில் விஷேட கூட்டம்

ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நாளை (29) நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு நாளை மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்...

இந்திய  மீனவர்கள் 6 பேர் கைது

தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்திய  மீனவர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின்  இழுவை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவின் நேற்று இரவு, தலைமன்னார் கடற்பரப்பில் கண்காணிப்பு...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள கோரிக்கை

டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இன்றி நாட்டில் வழங்குவதற்கு போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என இலங்கை...

Latest news

இஸ்ரேலில் ஆட்சி இடியுமா? – ஆளும் கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் ஷாஸ் கட்சி புதன்கிழமை விலகுவதாக அறிவித்துள்ளது. மதக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கட்டாய இராணுவச்...

ஷாருக்கானின் இலங்கை பயணம் இரத்து

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 2 ஆம் திகதி இலங்கை வருகை தரவிருந்த பொலிவுட் கிங் கான் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இந்த நிகழ்வில்...

சஜித்தின் வீட்டுத்திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை ஆரம்பம்

சஜித் பிரேமதாச அமைச்சர் பதவி வகித்த 2015-2019 காலகட்டத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் செயல்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த விசாரணை, அமைச்சின்...

Must read

இஸ்ரேலில் ஆட்சி இடியுமா? – ஆளும் கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ்...

ஷாருக்கானின் இலங்கை பயணம் இரத்து

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 2 ஆம் திகதி இலங்கை...