follow the truth

follow the truth

May, 3, 2025

உள்நாடு

நான்காயிரத்தை கடந்த கொவிட் தொற்றாளர்கள்

இன்றைய தினம் 4,353 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 394,353 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 194...

கொழும்பு துறைமுக மேற்கு முனைய நிர்மாணப்பணிக்கு தயாராகும் அதானி குழுமம்

இந்தியாவின் அதானி குழுமத்தினால் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய நிர்மாணப்பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு தயாராகி வருவதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எப்செஸ் எனப்படும் அதானி துறைமுகம், வெளிநாட்டு பொருளாதார...

அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் கொவிட் 19 நிதியத்திற்கு வழங்க அனுமதி

அமைசரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரினதும் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி  வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு இவ்வாறு அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர்...

துறைமுக அதிகாரசபை ஊழியர்களுக்காக கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையம்

இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊழியர்களுக்காக கொரோனா இடைநிலை சிகிச்சை முகாம் ஒன்று இன்று பேலியகொடையில் துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. துறைமுக அதிகாரசபையின் ஊழியர்களுக்கு இரண்டு கொவிட் தடுப்பூசிகளும்...

ஹிஷாலினி வழக்கில் ரிஷாட் பதியுதீனும் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீப்பற்றி உயிரிழந்த ஹிஷாலினியின் வழக்கில் ரிஷாட் பதியுதீன் 5 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். அத்துடன் இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட...

இந்திய உயர்ஸ்தானிகர் – ஜீ.எல். பீரிஸ் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் வௌிவிவகார அமைச்சர் G.L. பீரிஸிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது இந்த சந்திப்பின் போது, கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவி...

கொவிட் நிலைமைக்கு முன்னதாக நுரையீரலில் ஏற்படும் சிக்கல்கள்

கொவிட் நியூமோனியா நிலைமைக்கு முன்னதாக நுரையீரலில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் முதற்தடவையாக இலங்கை கண்டறிந்துள்ளது. கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் பிரேத பரிசோதனைகளில் நுரையீரல் சிக்கல் நிலை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் நிறுவகம் மற்றும்...

வளர்ப்பு யானைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கையில் வளர்ப்பு யானைகளுக்கு அடையாள அட்டை விநியோகிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. வளர்ப்புப் பிராணிகள் துன்புறுத்தப்படுவதாக பல்வேறு தரப்பினரும் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, வளர்ப்பு யானைகளின் வேலை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான சில...

Latest news

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், தொடரில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பத்தரமுல்லையில் உள்ள இராணுவ...

Must read

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும்...