இலங்கை அரசியல் வரலாற்றில் பாராளுமன்றின் சபாநாயர் பதவியை மூன்று முஸ்லிம் தலைவர்கள் வகித்துள்ளனர். அத்தோடு பிரதி சபாநாயகராக பல முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்துள்ளனர்.
1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அரசாங்கத்தில் புத்தளம் தொகுதியிலிருந்து சுயாதீன...
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முஸ்லிம்...
இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களிடம் வசூலிக்கப்படும் விமான டிக்கெட் கட்டணத்தை 1 இலட்சத்தில் இருந்து 75,000 ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் கொரிய வேலைகளுக்கு...
2024 ஆண்டின் நவம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் 103,315 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள...
அரசியலில் இருந்து விலகுவது கூட எதிர்காலத்தில் நடக்கலாம் என முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்;
".. எவரும் நாட்டைக் கைப்பற்ற விரும்பாத நிலையில்...
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தனது கொள்கைப்...
புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப் பட்டியலாக இன்று (21) 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்து கொண்டார்.
நாடாளுமன்றத்திற்கு வந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணாநாயக்க,...
வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன் கூல் என்ற வாசகத்தை டிரேட்மார்க் (Trademark)...
ஹைதராபாத் - தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் இரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழந்தனர்.
தொழிற்சாலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது திடீரென்று பாய்லர் வெடித்தது....