follow the truth

follow the truth

June, 26, 2025

உள்நாடு

திரிபோஷா நிறுவனத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. திரிபோஷா நிறுவனத்தினை கலைக்கவோ அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைக்கும் நடவடிக்கையோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நிதியமைச்சு அறிவித்துள்ளது. குழந்தைகள் மற்றும்...

03 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பஸ்ஸர, ஹாலிஎல, பதுளை பிரதேச செயலக பிரிவுகளுக்கும்; கண்டி மாவட்டத்தின்...

மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இரத்து

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தொழிநுட்பக் கோளாறு காரணமாக இன்று (9) இரத்து செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு திங்களன்று

நவம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகை, எதிர்வரும் திங்கட்கிழமை (11) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை...

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 02 வான் கதவுகள் திறப்பு

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கண்டி பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் தலா ஒரு மீற்றர் அளவில் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபைக்கு...

தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பம்

12 மாவட்டங்களில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று(09) ஆரம்பமாகியுள்ளது. இளைஞர் சமூகத்தை இலக்கு வைத்து இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை 20 முதல் 30 வயது வரையிலான...

2,000திற்கும் மேற்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 2,088 முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு நிலையத்துக்கு 317 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்துடன் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ...

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிஸார்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 90,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 3200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ...

Latest news

“ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக்கப்படும் என்று நம்புகிறேன்” – வோல்கர் டர்க்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.  இலங்கைக்கான தனது விஜயத்தை நிறைவு செய்த...

கெஹெலிய வழக்கில் சாட்சியாளராக முன்னாள் ஜனாதிபதி

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள்...

கொழும்பு பங்குச் சந்தைகள் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (26) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 204.84 புள்ளிகளால் அதிகரிப்பைப்...

Must read

“ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக்கப்படும் என்று நம்புகிறேன்” – வோல்கர் டர்க்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா....

கெஹெலிய வழக்கில் சாட்சியாளராக முன்னாள் ஜனாதிபதி

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர்...