மழை காரணமாக புத்தளம் புகையிரத பாதையில் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன.
அதன்படி அந்த பாதையில் லுனுவில வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (12) பிற்பகல் 01:00 மணி...
அத்தனகலு ஓயா தூனமலே பகுதியிலிருந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை) பொறியியலாளர் எஸ்.பி.சி.சுசீஸ்வர தெரிவித்துள்ளார்.
"கம்பஹா...
கம்பஹா மாவட்ட வேட்புமனுப் பட்டியலில் தனது பெயர் உள்ளடங்கியுள்ள போதிலும் இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட...
ஒருகொடவத்தை சுங்க களஞ்சியசாலை வளாகத்தில் நேற்று (11) ஆர்சனிக் எனப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த கனரக உலோகம் அடங்கிய டின் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த செமன் டின் மீன் கையிருப்பின் பெறுமதி 215,000 அமெரிக்க...
பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் விருப்ப எண்கள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனுக்களின் படி தற்போது அவை அகர வரிசைப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...
கனமழையுடன் களனி ஆறு நிரம்பி வழிவதால், கடவத்தை நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் கடுவெல வீதியை விட்டு வெளியேறுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடுவெலவில் இருந்து கடவத்தைக்குள் கனரக வாகனங்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு நினைவூட்டல் ஒன்றை நடத்துமாறு பிரதமர் ஹரிணி அமசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
பதில் வரவில்லை என்றால் சட்டத்தை அமல்படுத்துவோம் என்றார்.
முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர பயன்படுத்திய உத்தியோகபூர்வ...
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும். 60-70 வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடற்பரப்புகள்...
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய விசாரணையை முன்னெடுத்துவரும் ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை, அடுத்த வாரம் வெளியிடப்படும் என...
மெட்டா நிறுவனத்தின் ஏஐ பிரிவான ‘மெட்டா ஏஐ’ தொடர்பான புதிய தகவல், சமூக வலைதள பயனர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் கைபேசியில்...
சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பேங்கொக் நோக்கி புறப்படவிருந்த தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையால் ரத்து செய்யப்பட்டது என இந்திய...