follow the truth

follow the truth

July, 17, 2025

உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கு மோடியின் அழைப்பு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியப் பிரதமர் சார்பில் இந்த அழைப்பிதழை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வழங்கியிருந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இந்நாட்டு வெளிவிவகார அமைச்சருக்கும் இடையே சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இன்று (04) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார். புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு...

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு இந்தியா ஆதரவு வழங்கும்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் இன்று (04) சந்தித்துள்ளார். இதன்போது, புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுர குமாரவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி...

கிண்ணியா மாணவன் உலக சாதனை

கிண்ணியா மண்ணைச் சேர்ந்த N.Mohamed Aqlaan Bilaal என்னும் சிறுவன் தனது எண் கணித அறிவால் நான்கு வயதிலேயே உலக சாதனை படைத்துள்ளார். பத்தின் அடுக்கில் நூறாம் அடுக்கு வரை 2.12 நிமிடங்களில் ஆங்கிலத்தில்...

பந்துல குணவர்தனவின் அரசியல் தீர்மானம்

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (04) தெரிவித்தார். 20 வருடங்களுக்கு மேலாக ஹோமாகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற...

நண்பனின் காதலியை பார்க்க வந்த மாணவன் பலி, காதலி உட்பட 7 பேர் கைது

மஹவெல மடவல உல்பத்த பிரதேசத்தில் மாணவர் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் 16 வயது மாணவி, அவரது தந்தை, இரண்டு சகோதரிகள், சகோதரியின் கணவர் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில்...

பேரூந்தில் பயணிகளுக்கு டிக்கெட், மீதிப்பணம் தராவிடின் உடன் அழைக்கவும்

பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் அது தொடர்பில் தெரிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேரூந்துகளில் பயணிக்கும் போது பணம் பெற்று பயணச்சீட்டு வழங்காமல், மீதமுள்ள பணத்தை வழங்காமல், சங்கடமான முறையில்...

வெங்காய விலையில் மீண்டும் சிக்கல்

அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகள் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வருடம் பாரிய வெங்காயம் செய்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவற்றின் அறுவடைக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஒரு...

Latest news

அருகம் விரிகுடாவில் கைதான பெண் ஒரு ஆணா? – தண்டனையும் வழங்கப்பட்டு விட்டதாம்..

அருகம் விரிகுடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்ததற்காக தாய்லாந்து சுற்றுலாப் பயணி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாலினத்திற்கான சட்ட விளக்கம் இலங்கையில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. இது தொடர்பில்...

கார்தினல் விரும்பியபடி ஈஸ்டர் சந்தேக நபர்கள் அமைச்சக செயலாளர்களாக மாறினால், நாட்டை கடவுள் ஆசீர்வதிப்பாராக.. – தயாசிறி ஜெயசேகர

கார்தினலின் வேண்டுகோளின் பேரில் ரவி செனவிரத்ன பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதாக பிமல் ரத்நாயக்க கூறியபோது தான் வெட்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர...

ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம்

ஜனாதிபதி நிதியத்தை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி நிதியத்தை 011-4354250 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்...

Must read

அருகம் விரிகுடாவில் கைதான பெண் ஒரு ஆணா? – தண்டனையும் வழங்கப்பட்டு விட்டதாம்..

அருகம் விரிகுடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்ததற்காக தாய்லாந்து சுற்றுலாப் பயணி...

கார்தினல் விரும்பியபடி ஈஸ்டர் சந்தேக நபர்கள் அமைச்சக செயலாளர்களாக மாறினால், நாட்டை கடவுள் ஆசீர்வதிப்பாராக.. – தயாசிறி ஜெயசேகர

கார்தினலின் வேண்டுகோளின் பேரில் ரவி செனவிரத்ன பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக...