எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவை நீக்கிவிட்டு வேறு ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க மேற்குலக தூதரகம் இரகசிய சதியை ஆரம்பித்துள்ளதாக "சதிய" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், பிரதமர் பதவியில் இருந்து...
இம்முறை எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையானது அதிகரிக்குமா இல்லையா என்று இம்மாதம் 31ம் திகதிக்கு பின்னர் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும்...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தேசிய மொழி கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் ஆங்கில பாடநெறி ஒன்று நடத்தப்பட்டு, ஐந்து எம்.பி.க்கள் மாத்திரமே அதனை வெற்றிகரமாக முடித்து சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.
தகுதி பெற்ற ஐந்து பேரில் தேசியப்...
மொத்த மின்சாரத் தேவையில் 12 சதவீதமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் வறட்சி காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரும் நாட்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை...
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிலாவெளி கோகன்ன ஆலய நிர்மாணப் பணிகளுக்கு ஆளுநரால் இடையூறு ஏற்படுவதை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை.
கோகன்ன விகாரையை...
அமைச்சுப் பதவிகளை வகிக்கும் இளம் அமைச்சர்கள் குழுவொன்று எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது தொடர்பில் அவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் பெற்றுக்கொள்ளும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...
பொருளுகந்த ரஜமஹா விகாரை எங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விகாரை என்பதோடு எந்த ஓர் அடியாருக்கு அங்கு சென்று மத கிரியைகளில் ஈடுபடும் உரிமை உண்டு என புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள்...
நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சப்ரகமுவ, மேல் மாகாணங்கள்...
மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா பகுதிகளுக்கு இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று...
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...