follow the truth

follow the truth

May, 15, 2025

பொலிட்டிக்கல் மேனியா

நீங்களும் அழகாக இருக்க பச்சை குத்திக்கொண்டீர்களா? இனி இரத்த தானத்திற்கு அனுமதியில்லை

பச்சை குத்தியவர்களிடம் இருந்து தானத்திற்காக இரத்தம் எடுக்கப்பட மாட்டாது என தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இதற்குக் காரணம் பச்சை குத்துவதன் மூலம் சமூக நோய்கள் பரவும்...

அதிகாரப் பகிர்வுக்கு மாவட்ட சபை முறைமை முன்மொழிவு

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் தோல்வியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. ஒற்றையாட்சியில் அதிகாரப் பரவலாக்கலுக்கு அப்பால் அதிகாரப் பகிர்வுக்கு முழு உடன்பாடு இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அரசியலமைப்பின் 13வது...

நாடாளுமன்ற பணிப்பெண்களுக்கு சேலை கட்டாயம்

நாடாளுமன்றத்திற்கு வரும்போதும் வெளியேறும்போதும் சேலை அணிந்து வர வேண்டும் நாடாளுமன்ற இல்ல பராமரிப்புத் திணைக்கள ஊழியர்கள் அனைவருக்கும் குறித்த திணைக்களத்தின் தலைவர், அறிவித்துள்ளதாக நம்பகமான நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தின் இல்ல பராமரிப்புத் துறையின்...

தயாசிறியை கட்சியில் இருந்து நீக்க சதியாம்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவை கட்சியில் இருந்து வெளியேற்ற பெரும் சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியில் இருந்து தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் அமைச்சர்கள்...

புதிய கூட்டணியாம், ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்…

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தனியான கூட்டணியை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராகவும், பொதுத்...

மனுஷவிடம் இருநூறு இலட்சத்துக்கு தலைமைப் பதவி கேட்டது யார்?

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் பதவியை இருநூறு இலட்சம் கொடுத்து தன்னிடம் கேட்ட ஒருவர் இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறுகிறார். தான் ஒருபோதும் தலைமைப் பதவியை பணத்திற்கு...

களனி மாணவிகளின் பாலியல் ஆசைகள் குறித்து தகவல் கோரிக்கை.. கூகுளுக்கு நீதிமன்ற உத்தரவு

பெண்களின் மிகவும் தனிப்பட்ட பாலியல் நடத்தை மற்றும் அணுகுமுறைகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக களனி பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கூகுள் படிவம் தயாரிக்கப்பட்டு இணையத்தில் விநியோகிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்...

பாராளுமன்ற அறையில் இருந்து இரண்டு தலையணைகள் மற்றும் ஒரு மெத்தை

நாடாளுமன்ற குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை ஒன்று காணப்பட்டதாகவும், அவை எதற்காக இந்த அறைக்கு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து கண்டறியப்படும் என்றும் நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாராளுமன்ற பிரதிநிதி...

Latest news

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன. ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...

Must read

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும்...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...