follow the truth

follow the truth

July, 2, 2025

பொலிட்டிக்கல் மேனியா

நாட்டைக் காப்பாற்றிய மஹிந்தவின் வீரத்தைக் குழிதோண்டிப் புதைக்க சிலர் சேறு பூசுகின்றனர்

பிரிவினைவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றிய மஹிந்த ராஜபக்சவின் வீரத்தை பல்வேறு தரப்பினரும் சேறு பூசி பிரசாரம் செய்தும் பல்வேறு பொய்களை பரப்பி நசுக்க முயற்சித்து வருவதாக எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிடுகின்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...

சஜித் என் மனைவியிடம் பேசினார்.. குரல்பதிவுகளை வெளியிடவும் தயார்…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறாமல் தம்மை தக்க வைத்துக் கொள்ளுமாறு தனது மனைவி மற்றும் சகோதரரிடம் கூறிய குரல்பதிவுகள் தன்னிடம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை கிடைக்காது

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை கிடைக்காது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பணத்தில் அரசாங்கம் மாணவர்களுக்கு வேலை வழங்கினாலும் எதிர்காலத்தில் அது சாத்தியப்படாது எனத் தெரிவித்துள்ளார். உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்...

பசில் நாளை மறுதினம் நாடு திரும்புவாராம்

பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு முன்மொழிந்த பிரதிநிதிகளுக்கு ஆளுநர் பதவி கிடைத்ததை அடுத்து அவர் இலங்கை திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பசில் ராஜபக்ஷ நாளை மறுதினம் (19) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரியவந்துள்ளது. பசில்...

ஞானசார தேரர் ஜெரோமுக்கு எதிராக மத நல்லிணக்கம் குறித்து முறைப்பாடு

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து பதவி இராஜினாமா செய்ததும் கண்ணில் படாத ஞானசார தேரர் இப்போது வெளியே வந்து மதப்போதகர் ஜெரம் பெர்னாண்டோவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக கலகொட அத்தே ஞானசார...

இதுவரை சஜித் தரப்பிலிருந்து 16 எம்.பி க்கள் அரசுக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் சில தினங்களில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல்கள்...

பொஹாட்டுவ – ராஜபக்ச குடும்பத்தில் பிளவு..

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சிக்கு சென்று எதிர்க்கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என...

இனி அரச ஊழியர்களுக்கு ‘சாக்குப்போக்கு’ இற்கு வழியில்லை

இன்று முதல் அரசு ஊழியர்கள் மீண்டும் கைரேகை இயந்திரத்தை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது அரச ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கும் போது கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவதை இன்று (15) முதல் கட்டாயமாக்கியுள்ளனர். இதன்படி பணிக்கு பிரவேசிக்கும் போதும் வெளியேறும்...

Latest news

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – ட்ரம்ப்

காசா பகுதியில் 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமல்படுத்த இஸ்ரேல் சம்மதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த யோசனையை ஹமாஸ் ஏற்காத பட்சத்தில், நிலைமை...

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இன்று...

நாளை முதல் நெல் கொள்முதல் ஆரம்பம்: புதிய விலை விவரம் வெளியீடு

நாளை முதல் (03) நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாளைய தினம் முதல் புதிய விலைகளில் நெல் சந்தைப்படுத்தல் சபை...

Must read

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – ட்ரம்ப்

காசா பகுதியில் 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமல்படுத்த இஸ்ரேல் சம்மதித்துள்ளதாக...

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டு...